New Update
/indian-express-tamil/media/media_files/SZz2R92t8wxjx3TsOblV.jpg)
புதுச்சேரியில் நகரப் பகுதியில் உள்ள குறிஞ்சி நகர் பகுதியில் நாய்க்கு புலி வேடமிட்டு உலா விட்டுள்ளனர்.
/
Puducherry Viral | புதுச்சேரி குறிஞ்சி நகர் பகுதியில் நள்ளிரவில் புலி வேடமிட்ட நாய் உலாவி வரும் வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரியில் நகரப் பகுதியில் உள்ள குறிஞ்சி நகர் பகுதியில் நாய்க்கு புலி வேடமிட்டு உலா விட்டுள்ளனர்.
Puducherry: தமிழகத்தில் சமீபகாலமாக சிறுத்தையின் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால், பொது மக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், புதுச்சேரியில் நகரப் பகுதியில் உள்ள குறிஞ்சி நகர் பகுதியில் நாய்க்கு புலி வேடமிட்டு உலா விட்டுள்ளனர்.
இந்த நாய் அப்பகுதியில் உள்ள பல்வேறு தெருக்களில் சுற்றி திரிந்து வருகின்றது. இதனை சட்டென்று பார்க்கும் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். அதன் பிறகு உற்று நோக்கி பார்க்கும் போது நாய்க்கு வேடமிட்டது என நிம்மதியாக செல்லக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.