Why a groom in Karnal drove a tractor to his wedding : டெல்லி சங்கு எல்லையில் ஆயிரக்கணக்கான போராட்டக் காரர்கள் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலரும் தங்களின் ஆதரவினை விவசாயிகளுக்கு தந்து வருகின்ற நிலையில் ஹரியானாவில் மணமகன் ஒருவர் தன்னுடைய திருமணத்திற்கு ட்ராக்டரில் வந்துள்ளது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Haryana: Groom in Karnal leaves his luxury car behind & rides a tractor to his wedding venue to show support to farmers’ protest.
“We might be moving to city but our roots are farming. Farmers should be priority. We want to send message that farmers have public support,” he says pic.twitter.com/KUgJkLleAy
— ANI (@ANI) December 4, 2020
சுமித் துல் என்பவர் தன்னுடைய திருமணத்திற்கு, காரில் வராமல், ட்ராக்டரில் வந்துள்ளார். இது குறித்து அவரிடம் கேட்ட போது, டெல்லியில் நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில் தான் இவ்வாறு வந்ததாக கூறினார். மேலும் “நாம் என்னதான் நகரத்தில் வாழ்ந்தாலும் கூட, நம்முடைய வேர்கள் விவசாயத்தில் தான் உள்ளது. விவசாயிகளுக்கு தான் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கு நம்முடைய ஆதரவை வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு நம்முடைய ஆதரவு இருக்கிறது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Why a groom in karnal drove a tractor to his wedding
வருமான வரி சோதனை : பால் தினகரன் வீடுகளில் தங்கம் மற்றும் 120 கோடி பறிமுதல்
என் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை
கட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி
சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி