
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புத்காமில் 3 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடமிருந்து ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர். முன்னதாக, ஜம்மு- காஷ்மீர் மாநிலம்…
“தெய்வீக சக்திதான் என்னை இந்த தாக்குதலில் இருந்து காப்பாற்றியுள்ளது”, என அமர்நாத் தாக்குதலில் இருந்து தப்பித்த ஒருவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சிறுவாணி அணையின் நீர்மட்டம் 2.85 அடியாகக் குறைந்து உள்ள நிலையில், வரும் நாள்களில் மாநகரில் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
ஒரு ஒலிம்பியன், காமன்வெல்த் தங்கப் பதக்கம் வென்றவர், ஒரு சர்வதேச நடுவர் மற்றும் மாநில அளவிலான பயிற்சியாளர் ஆகியோர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிரான குற்றச்சாட்டுகளை…
புதிய நாடாளுமன்ற சுவரோவியத்தில் அகண்ட பாரதம் சிந்தனையை குறிப்பிடும் ஓவியம்; ஆர்.எஸ்.எஸின் அகண்ட பாரதம் கற்பனையும் வரலாறும்
ரயில் விபத்து விவரங்களை உடனுக்குடன் பெறும் வகையில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அதிகாரிகள் ஒடிசா அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகின்றனர்.
கருணாநிதி பெயரில் உலகத்தரம் வாய்ந்த மாநாட்டு மையம் அமைக்கப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வெள்ளி விலை தற்போது கிராம் வெள்ளி ரூ.77.80 ஆகவும் கிலோவுக்கு ரூ.77,800 காணப்படுகிறது.
பெருகிவரும் உயிரிழப்புகள் பற்றிய செய்திகள் வரத் தொடங்கியதால், பீதியடைந்த உறவினர்கள் பதில்களைத் தேடி நிலையங்களில் வரிசையில் நின்றனர்.
தமிழகத்தின் 3 அரசு மருத்துவ கல்லூரிகள் உட்பட நாடு முழுவதும் 38 கல்லூரிகள் அங்கீகாரத்தை இழந்தன; குறைபாடுகளைச் சரிசெய்ய 100 கல்லூரிகளுக்கு நோட்டீஸ்
விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்ட பல அமைப்புகளைச் சேர்ந்த 2,000 க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒடிசா செல்லும் வகையில், சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 6.30 மணியளவில் சிறப்பு ரயில் இயக்கப்படும்,