
கோவையில் மாநகர காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட செல்போன்களை ஒப்படைக்கும் நிகழ்வு கோவை மாநகர காவல்…
நம்மைப் போலவே சிந்திக்கும் மற்றும் செயல்படும் இயந்திரங்களை உருவாக்குவதற்கான தேடலானது, செயற்கை நுண்ணறிவில் (AI) குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைய செய்துள்ளது.
ஆஷிஷ் ஜோஸ், டெக்ஸ்ட் ப்ராம்ட் அடிப்படையிலான ஆர்ட்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் திட்டமான மிட்ஜர்னியைப் பயன்படுத்தி ஒரு கலைப்படைப்பை உருவாக்கியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பணியால் மிகவும் ஈர்க்கப்பட்ட அம்மார் ரேஷி, AI தனது $100 டாலர் பட்ஜெட்டில் மளிகைப் பொருள் ஆர்டர் செய்துள்ளதை தெரிவித்துள்ளார்.
AI news anchors: மனிதர்கள் எவ்வாறு செய்தி வாசிக்கிறார்களோ அதே போல் கணினியால் உருவாக்கப்பட்ட மாடல் மிக சாதாரணமாக அச்சு அசல் மனிதர்கள் போல் இயல்பாகவும், உணர்ச்சிகளுடனும்…
இன்ஸ்டாகிராமில் தன்னை ‘செயற்கை நுண்ணறிவு ஆர்வலர்’ என்றும் ‘ஆர்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் டைம் டிராவலர்’ என்றும் அழைத்துக்கொள்ளும் ஜியோ ஜான் முள்ளூர், பல்வேறு வரலாற்று ஆளுமைகள் செல்ஃபி எடுக்கும்…
அமெரிக்காவைச் சேர்ந்த இக்னிதோ நிறுவனம் சென்னையில் புதிய AI மையத்தைத் தொடங்கியுள்ளது.
மொத்த வீடியோக்களில் பத்து சதவீத வீடியோக்களில் வயது வந்தோருக்கான வார்த்தைகள் குழந்தைகள் வீடியோவில் இடம்பெற்றிருப்பதாக ரோசெஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் மென்பொருள் பொறியியல் துறையின் உதவிப் பேராசிரியரான…
இந்த மாத தொடக்கத்தில், வெளிநாட்டு இலக்குகளை கண்காணிக்கும் ஜென்ஹுவா டேட்டா இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கோ நிறுவனம் சைனீஸ்-ஒன்லி இணையதளத்தை, இந்தியன் எக்ஸ்பிரஸ் கருத்துகளுக்காக அணுகியதும் அது விரைவாக…
ஒரு மருத்துவர், நோயாளி விவரிக்கும் அறிகுறிகளையும், பரிசோதனை முடிவுகளையும் கொண்டு, நோயை எப்படி கணிப்பாரோ, அதே போல் பயிற்றுவிக்கப்பட்ட மாதிரி நமக்கு கணிப்புகளை வழங்குகிறது.
செயற்கை புத்திசாலித்தனம் என்ற அதிக நவீன தொழில்நுட்பம் எல்லா துறைகளிலும், குறிப்பாக ஐடி மற்றும் அதைச் சார்ந்த துறைகளில் அதிக வீச்சு பெற்று வருகிறது.