
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 96 வயது மருமகன் கே.வி.கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்தார்.
’பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவிற்கு வாக்களித்து காப்பாற்றிய மக்கள், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தனக்கு வாக்களித்திருந்தால் தமிழ்நாட்டை தான் காப்பாற்றியிருப்பேன் என பாமக இளைஞரணி தலைவர்…
கஞ்சா கருப்புவிடம் பேசிய கமல்ஹாசன், “சைவ உணவுகள் தானே சாப்பிட்டதாக சொன்னீர்கள்? அப்புறம் ஏன் இவ்வளவு கோபம்?”, என கேட்டார். இது சர்ச்சையாகியுள்ளது.
புதிய நாடாளுமன்ற சுவரோவியத்தில் அகண்ட பாரதம் சிந்தனையை குறிப்பிடும் ஓவியம்; ஆர்.எஸ்.எஸின் அகண்ட பாரதம் கற்பனையும் வரலாறும்
ரயில் விபத்து விவரங்களை உடனுக்குடன் பெறும் வகையில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அதிகாரிகள் ஒடிசா அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகின்றனர்.
கருணாநிதி பெயரில் உலகத்தரம் வாய்ந்த மாநாட்டு மையம் அமைக்கப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வெள்ளி விலை தற்போது கிராம் வெள்ளி ரூ.77.80 ஆகவும் கிலோவுக்கு ரூ.77,800 காணப்படுகிறது.
பெருகிவரும் உயிரிழப்புகள் பற்றிய செய்திகள் வரத் தொடங்கியதால், பீதியடைந்த உறவினர்கள் பதில்களைத் தேடி நிலையங்களில் வரிசையில் நின்றனர்.
தமிழகத்தின் 3 அரசு மருத்துவ கல்லூரிகள் உட்பட நாடு முழுவதும் 38 கல்லூரிகள் அங்கீகாரத்தை இழந்தன; குறைபாடுகளைச் சரிசெய்ய 100 கல்லூரிகளுக்கு நோட்டீஸ்
விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்ட பல அமைப்புகளைச் சேர்ந்த 2,000 க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒடிசா செல்லும் வகையில், சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 6.30 மணியளவில் சிறப்பு ரயில் இயக்கப்படும்,
புதுச்சேரியை சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கி இருந்தால் உடனடியாக புதுச்சேரி அரசின் அவசரகால கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஒடிசாவில் விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் தமிழகத்தை சேர்ந்த 140 பயணிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.