
உ.பி.யில் உள்ள ஜே.டி.(யு) பிரிவு பாரத் ஜோடோ யாத்திரை மாநிலத்திற்குள் நுழைந்தபோது அதை வரவேற்றிருந்தாலும், அக்கட்சி பெரும்பாலும் யாத்திரையில் இருந்து தன்னை ஒதுக்கி வைத்துள்ளது
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு…
கட்சிப் பதவிகளில் இருந்து ஆண்டனி ராஜினாமா செய்ததை காங்கிரஸ் மூத்த சட்டமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான வி.டி.சதீசன் வரவேற்றுள்ளார்.
பிரதமர் மோடி குறித்த பி.பி.சி. ஆவண படத்திற்கு கண்டனம் தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோணியின் மகன் காங்கிரசில் இருந்து விலகியுள்ளார்.
எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக, நியூஸ் ஜெ-வை செய்தி சேனலை நேரடியாகக் கட்டுப்படுத்தி நடத்தி வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளரான சசிகலாவின் குடும்பம் ஜெயா டி.வி-யை…
தந்தை பெரியாரின் பேரனான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், ப.சிதம்பரம், ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் காங்கிரஸிற்கு திரும்ப முக்கிய பங்காற்றியவர் ஆவார்.
“நாங்கள் இந்துப் புலிகள் அஞ்சமாட்டோம்” என கர்ஜிக்கும் இந்த 26 வயதான இளம் சாமியார் பாகேஷ்வர் பாபா, தாய் மதம் திரும்புங்கள் என்ற பரப்புரையையும் முன்னெடுத்துவருகிறார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பெரியாரின் பேரன், ஈ.வி.கே.எஸ். சம்பத்தின் மகன், சிவாஜியின் போர்வாள், ஜானகி அணிக்காக எம்.எல்.ஏ பதவியை உதறியவர்…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன், தனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை…
இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் இருக்கவேண்டும் என்று கமலிடம் கேட்கவுள்ளோம் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
எந்தக் கட்சிக்கும் ஆதரவும் அளிக்கப்போவது இல்லை எனவும், இடைத்தேர்தல்கள் தேவையற்றவை மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பவை என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தி.மு.க கூட்டணியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டி; வேட்பாளரை தேசிய தலைமை அறிவிக்கும் – கே.எஸ்.அழகிரி
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி. எனவே இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
இந்த ஒற்றுமை பயணம் 2024 மக்களவைத் தேர்தலின் சூழலை கருத்தில் கொண்டு தான் நடப்பட்டது என்று காங்கிரஸ் கட்சி முதல் முறையாக நேற்று வெள்ளிக்கிழமை கூறியிருக்கிறது.
ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை பஞ்சாபில் தொடங்குவதற்கு முன்னதாக பொற்கோவிலுக்குச் சென்றார். ராகுல் காந்தி அணிந்திருந்த காவி தலைப்பாகை பஞ்சாபில் சலசலப்பை ஏற்படுத்தியது. போராளிகளின் நினைகளை…
“நாளை, அந்த தனிநபர் தீர்மானத்தை பேரவைத்தலைவர் எடுக்கவேண்டும் என்று நாங்கள் கூறியிருக்கிறோம்” – செல்வபெருந்தகை
ராமர் கோவிலை கட்டுவதற்கான தேதியை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் உறுதி செய்யவில்லை என்று ராகுல் காந்தியை கேலி செய்த அமித் ஷா, ஜனவரி 1, 2024 அன்று,…
எல் கே அத்வானியின் ரத யாத்திரையின் அரசியல் செய்தி பிளவுபடுத்தும் வகையில் இருந்தது. டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, இந்துத்துவா அரசியலின்…
பீகார் காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங், பங்கா மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மந்தர் மலைப் பகுதியிலிருந்து புத்த கயா வரை 1,250 கி.மீ., மாநிலம் தழுவிய…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.