
சாலையோரங்களில் வளர்ந்துள்ள பல மரங்களில் தொடர்ச்சியாக ஆணி அடித்து விளம்பரங்கள் வைக்கப்படுவதால் மரங்கள் பட்டுப்போகின்றன. இதனை தடுத்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகம் அமைந்துள்ள 1355 சதுர கிலோ மீட்டர் பரப்பில் காண்டாமிருகங்கள் மட்டும் காணப்படும் 864 சதுர கிலோ மீட்டர் பரப்பில்…
2015ம் ஆண்டு கேடோப்ரோஃபென் மருந்திற்கு முதலில் தடை விதித்த மாநிலம் தமிழகம் மட்டுமே. வல்லூறுகள் அதிகமாக வாழும் பகுதியான நீலகிரி, ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் முதல்…
இருவாச்சிப் பறவைகளின் அலகுகள் மிகவும் அழகானவை. அப்பறவைகளை வேட்டையாடப்பட்டு அதன் அலகை தலையில் கிரீடமாக சூடிக் கொள்ளும் வழக்கத்தைக் கொண்டவர்கள் நியிஷி பழங்குடியினர்.