
நாசிவழி கோரோனா தடுப்பூசியான இன்கோவேக் தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி தனியாருக்கு ரூ.800 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் கொள்முதல் விலை ரூ.325…
Tamil Nadu News, Tamil News LIVE Updates, IPL 2022 Latest News May 8 2022 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்…
2ஆவது தடுப்பூசி போடாதவர்களின் விவரம் https://tndphpm.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
பொது இடங்களுக்கு வரக்கூடியவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று உத்தரவோ, அறிவிப்பாணையோ வெளியிட்டிருந்தால, அவற்றை திரும்பப் பெற வேண்டும் என மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தடுப்பூசி வேகம் குறைவது எதிர்பாராதது அல்ல.இதற்கு லேசான பாதிப்பை ஏற்படுத்தும் ஒமிக்ரான் காரணமாக இருக்கலாம். அதேபோல், தடுப்பூசி செயல்பாடு ஒமிக்ரானிடம் சிறப்பாக செயல்படாததும் காரணமாக இருக்கக்கூடும்.
தமிழகத்தில் 3.32 லட்சம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சண்டிகரில் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்ட 75 ஆயிரம் பேர், டோஸ்களுக்கான இடைவெளி முடிந்தும் இரண்டாம் டோஸ் எடுத்துக்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.
பைசர் நிறுவனம் அதன் கொரோனா மாத்திரைக்கான விநியோக ஒப்பந்தங்கள் குறித்து 90 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
74 விழுக்காடு மக்கள் முதல் டோஸ் தடுப்பூசியும், 31 விழுக்காடு மக்கள் இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளன.
பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இரண்டு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆரம்ப காலத்தில் பல தடைகளை எதிர்கொண்டு, இந்த 100 கோடி தடுப்பூசி சாதனையை அடையும் அளவிற்கு…
Why vaccine efficacy is declining the implications of a third dose Tamil News எந்த எளிமைப்படுத்தலிலும் சில தவறுகள் இருக்கும். ஆனால், இவை…
தடுப்பூசி ஏற்றுமதியைத் தடை செய்யும் முன், இந்தியா சுமார் 6.63 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆதார் போன்று அங்கீகார சேவையாக இது இருக்கும். இந்த செயல்பாட்டை பயன்படுத்த, பயனாளி தன்னுடைய மொபைல் எண் மற்றும் பெயரை உள்ளீடாக செலுத்த வேண்டும்.
தடுப்பூசிகளை தயாரிக்க தாவர வைரஸ்கள் மற்றும் பாக்டீரியோபேஜ்களைப் பயன்படுத்துவதால் பல நன்மைகள் உள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
கேரளா – தமிழகம் எல்லையான 9 மாவட்ட மக்களுக்கு 100 சதவீத தடுப்பூசி போட வேண்டும் என்பதால் மத்திய அரசிடம் கூடுதல் தடுப்பூசியை கோரியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்படும்.
In the works: India-made drug to cure mild Covid: கொரோனாவை குணப்படுத்தும் இந்தியாவின் முதல் உள்நாட்டு மருந்து; குறைந்தபட்சம் லேசான மற்றும் மிதமான பாதிக்கப்பட்ட…
Mixing Covaxin and Covishiled elicits better immunogenicity, says ICMR study: கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளின் கலவை, சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வெளிப்படுத்துகிறது;…
தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 28ஆம் தேதி துவக்கி வைக்க உள்ளார்.
No trace of mRNA vaccine in breast milk: small study: தடுப்பூசியின் நானோ துகள்கள் அல்லது எம்ஆர்என்ஏ, மார்பக திசுக்களில் நுழைவது அல்லது பாலுக்கு…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.