
சென்செக்ஸ், நிஃப்டி செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தை லாபத்தில் நிறைவு செய்தன. துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 0.89%, நிஃப்டி ஐடி 0.99%, நிஃப்டி எஃப்எம்சிஜி 1.03%, நிஃப்டி பிஎஸ்யு…
இந்தியப் பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (பிப்.09) வர்த்தகத்தை உயர்வில் நிறைவு செய்தன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று அதிகரித்து காணப்பட்டது. இந்திய பங்குச் சந்தைகள் பச்சை நிறத்தில் காணப்பட்டன.
இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி, சென்செக்ஸ் சிவப்பு நிறத்தில் முடிவடைந்தன.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, பிற்பகல் 3:00 மணியளவில் (IST) 0.61% குறைந்து 81.99 ஆக காணப்பட்டது.
ஹிண்டன்பர்க்கின் அறிக்கை காரணமாக அதானி பங்குகள் உச்சப்பட்சமாக கீழே சரிந்தன. வங்கிப் பங்குகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன.
இந்தியப் பங்குச் சந்தைகள் புதன்கிழமை வர்த்தகத்தை சரிவில் நிறைவு செய்தன. நாளை குடியரசுத் தினம் என்பதால் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை ஆகும்.
இந்திய பங்குச் சந்தை அமர்வுகள் திங்கள்கிழமை (ஜன.23) அமர்வை லாபகரமாக முடித்தன. ஜப்பானைத் தவிர பெரும்பாலான ஆசிய சந்தைகள் மூடப்பட்டிருந்தன.
இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை ( ஜன.16) வர்த்தகத்தை நஷ்டத்தில் முடித்தன. என்எஸ்இ நிஃப்டி 50 17,900க்கு கீழே சரிந்தது.
சென்செக்ஸ் 60,100க்கு மேலேயும், நிஃப்டி 17,900க்கு கீழேயும் முடிவடைந்த நிலையில் உள்நாட்டு குறியீடுகள் புதன்கிழமை நிலையற்ற அமர்வை சிவப்பு நிறத்தில் முடித்தன.
இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை வர்த்தகத்தை லாபத்தில் நிறைவு செய்தன.
இந்திய பங்கு குறியீடுகள் 2022 இன் கடைசி அமர்வை நஷ்டத்தில் முடித்தன, மற்ற ஆசிய சந்தைகள் பச்சை நிறத்தில் முடிவடைந்தன.
வரும் டிசம்பர் 1ஆம் தேதி வியாழக்கிழமை டிஜிட்டல் கரன்சிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. சோதனை அடிப்படையில் முதல்கட்டமாக 8 வங்கிகளில் இது அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC) என்பது டிஜிட்டல் வடிவத்தில் மத்திய வங்கியால் வழங்கப்படும் சட்டப்பூர்வ நாணய ஒப்பந்தம் ஆகும்.
இந்தியாவில் கிரிப்டோ கரன்சி வருமானத்தின் மீது 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
2021ஆம் ஆண்டுக்குள் 7 சதவீதம் இந்தியர்கள் மெய்நிகர் பணத்தில் முதலீடு செய்துள்ளனர்.
ஜூலை 2022 முதல், கிரிப்டோ பரிமாற்றங்களுக்கான 1% டிடிஎஸ் விதியும் அமலுக்கு வரும். இது கிரிப்டோ பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பதை வரித் துறை எளிதாக்கும்.
மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சியாக டிஜிட்டல் ரூபாயை அரசாங்கம் அறிமுகப்படுத்துகிறது. சி.பி.டி.சி (CBDC) என்றால் என்ன, அதன் அவசியம் என்ன? இது மக்களுக்கு என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது?
இந்தியாவில், கிரிப்டோ கரன்சி முக்கிய விவகாரமாக எழுந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதராமன், இந்தியாவுக்கென பிரத்யேக கிரிப்டோ கரன்சி உருவாக்கப்படும் என்று…
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுதல், தனியார் கிரிப்டோ கரன்சிக்கு தடைவிதித்தல் உள்பட 26 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.