
டிசம்பர் முதல் பிப்ரவரி வரைதான் மேற்கத்திய இடையூறு காற்றின் ஆதிக்கம் உணரப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு அதன் தாக்கம் மே மாத தொடக்கம் வரை நீடித்தது
Amphan cyclone : பிரதமர் மோடி இன்று ( 22ம் தேதி) புயல் பாதிப்பு பகுதிகளை விமானம் மூலம் ஆய்வு செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் கோவிட் 19 ஆபத்துடன் போராடி வருகிறோம், மறுபுறம் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களின் வருகைக்கான முன்னேற்பாடுகளை தீவிரபடுத்தி வருகிறோம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக இப்போது சூறாவளி
ஒரிசாவில் 1620 முகாம்கள் அமைக்கப்பட்டு 106476 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.