
,இங்கிலாந்தில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் புதிய வகை கொரோனா தொற்று தற்போது இங்கிலாந்தில் இருந்து திரும்பிய ஆறு இந்தியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் பெருகி வரும் புதுவகை கொரோனா தொற்று தமிழகத்தில் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில் ஜனனி பச்சை நிற பட்டு புடவை அணிந்து எடுத்த பிரைடல் போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது.
சமுதாயத்திற்கும், மாநிலத்திற்கும், தேசத்திற்கும் நீங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்போடு சேவை செய்வீர்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பிரதமர்…
கோவையில் அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உதயநிதி இனி தமிழ் படங்களில் நடிக்க மாட்டார்; அவருக்கு முக்கிய பொறுப்பு உள்ளது என மு.க. ஸ்டாலின் மருமகன் சபரீசன் கூறினார்.
சென்னை அணி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றிய பிறகு, கேப்டன் எம்.எஸ் தோனி தன்னையும் ஜடேஜாவையும் கோப்பை உயர்த்திப் பிடிக்க சொன்னதற்காக காரணத்தை அம்பதி ராயுடு நெகிழ்வுடன் பகிர்ந்துள்ளார்.
மணிரத்னம் தனது முதல் படமான பல்லவி அனு பல்லவி தொடங்கி, தளபதி வரை, இசைஞானி இளையராஜாவுடன் சுமார் 11 படங்களில் பணியாற்றியுள்ளார். இவர்கள் கூட்டணி தமிழ் சினிமாவின்…
அலுவலகத்தில் இருந்து மாதாந்திர கட்டணம் செலுத்தச்சொல்லி தொடர்ந்து கடந்த சில மாதங்களாக பில் அனுப்பி வருவதால் அப்பகுதியில் உள்ள நுகர்வோர்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.
குறைந்த சாகுபடியுடன், பருவநிலை மாற்றமும் பங்கு வகித்ததால், வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை அகற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், இதற்கான செயல்முறையை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அறிவித்தார்.
உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால், இதைவிட சிறந்த இயற்கையான முடி அகற்றும் தீர்வை நீங்கள் கேட்க முடியாது.