
தங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதால் மன அழுத்தம், மற்றும் தீராத கோபத்தில் உள்ளனர்.
விவசாயி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, கடைசி செய்தியாக தனது பேத்திக்கு ‘மித்ரா மன்னித்துவிடு’ என்று அருகே இருந்த சுவரில் எழுதி வைத்துள்ளார்.
farm sector suicides Decline : தினக்கூலி தொழிலாளர்களின் தற்கொலை எண்ணிக்கை 15 விழுக்காடாகவும் குறைந்துள்ளன
பிரபல சமூக வலைதள ஊடக பிரபலம் தனியார் சேனல் ஒன்றுக்கு தனது வீட்டில் உள்ள சேலைகள் குறித்து மனம் திறந்துள்ளார்.
ரூ.300 கோடி ஊழலில் ஈடுபட்ட செல்வகுமார் நாடார் என்பவர் தலைமறைவாகிவிட்டார்.
தெலங்கானா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன.
ஐ.ஐ.டி மெட்ராஸ் மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்தும் கட்டுரை எழுதும் போட்டி; முதலிடம் பெறுபவருக்கு ரூ.6,000 மற்றும் இரண்டாம் இடம் பெறுவோருக்கு ரூ.4,000 பரிசும் வழங்கப்படும்
“தி.மு.க.வின் ஒட்டுமொத்த தகவல் தொழில்நுட்ப பிரிவினரும் சிறையில் இருக்க வேண்டும்” என தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் பெறுவது தொடர்பாக பெற்றோர்களின் தனிப்பட்ட புகாரின் பேரில் ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி தலைமையிலான குழுவால் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்படும் –…
டொனால்ட் டிரம்ப் 2016ம் ஆண்டு தனது அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் செலுத்தியதை மறைத்ததற்காக குற்றஞ்சாட்டப்படலாம் அல்லது முறையாக குற்றம்…
இதுவரை, மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் 500 பில்லியன் ரூபாய் என்ற இலக்கை எட்டிய நிலையில், அரசு நிறுவனங்களில் அதன் பங்குகளை விற்பதன் மூலம் அரசாங்கம்…
வாடகை வீட்டுக்கு வாடகை கொடுக்காமல் காலியும் செய்யாமல் கொலை மிரட்டல் விடுத்த காங்கிரஸ் நிர்வாகியின் செயல் புதுச்சேரி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
’நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், நிதானம் தவறி நடந்துக் கொண்டேன்’ – யூடியூபர் மாதேஷ் வீடியோ வெளியிட்டு வருத்தம்