
Drug Smuggling: ஆப்பிரிக்க பெண்களின் டிராலி சூட்கேசை சோதனையிட்டதில் அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.70 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது.
அந்த கப்பலில் சோதனை செய்த போது சுமார் ரூ3,500 கோடி மதிப்புள்ள 1,500 கிலோ ஹெராயின் இருப்பது தெரியவந்தது.இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் “தகராறுகளை தீர்ப்பதற்கான ஒரே நடுவராக” முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ராவை நீதிமன்றம் நியமித்தது.
WhatsApp testing ‘Status Archive’ feature: வாட்ஸ்அப் இந்த புதிய அம்சத்தை சோதித்து வருகிறது. முதற்கட்டமாக பிசினஸ் அக்கவுண்ட் பயனர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.
நமீதா எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார், அதில் அடிக்கடி தனது போட்டோஷூட் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கடன்களை எப்போதும் பசுமையாக்குவதற்கு எதிராக எச்சரிக்கிறார்: வங்கிகளிடம், கார்ப்பரேட் நிறுவனங்கள் இன்னும் கடன் வாங்குகிறதா?
மேட்டூர் அணை திறக்கப்பட்டதும் ஜூன் 16-ம் தேதி கல்லணை தண்ணீர் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புளித்த அரிசி நீரில் வைட்டமின் பி நிறைந்துள்ளது, இது முடிக்கு மெலனின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அரசு பள்ளிகளுக்கு மற்றும் கல்லூரிகளுக்கும் ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்பது ஏன் என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
‘ஒரு கொடுங்கோல் ஆட்சிக்குப் போய் இப்படி நற்சான்றிதழ் வழங்குகிறார்களே!’ என இந்த ஆதீனங்கள் மீதுதான் மக்கள் வருத்தப்படுவார்கள்- ரவிக்குமார் எம்.பி
மயிலாடுதுறை மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!