
International Photographer s sukumar interview Tamil News: சமீபத்தில் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் தனது புகைப்படங்கள் மூலம் பல லட்ச பார்வையாளர்களின் இதயங்களை வென்ற சர்வதேச…
ஆப்கானிஸ்தானில் கந்தகாரில் உள்ள ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில் தலிபான்கள் நடத்திய தாக்குதல் குறித்து செய்தி சேகரிக்கும் பணியில் தானிஷ் சித்திக் ஈடுபட்டு வந்துள்ளார்.
NEET UG 2023: நீட் ரிசல்ட் தேதி, எதிர்பார்க்கப்படும் கட்-ஆஃப் மற்றும் கவுன்சிலிங் அட்டவணை; முழு விவரம் இங்கே
பள்ளி, கல்லூரிகள் திறக்கும் நாளில் மாணவர்களிடையே பாதுகாப்பு குறித்தும், பிரச்சனை என்றால் காவல்துறை அணுகுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
தெருவோர நூலகங்களைப் பார்த்த 12 வயது சிறுமி அகர்ஷானா, கோயம்புத்தூர் மாநகரக் காவல் துறைக்கு, 200 புத்தகங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறைக்கு மத்திய அரசின் சிறந்த செயல்பாட்டிற்கான சான்று வழங்கப்பட்டுள்ளது.
கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டு தி பிக் ஃபுல் என்ற படத்தில் நடித்திருந்த இலியானா தற்போது அன்ஃபெர் அன் லவ்லி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ்நாட்டு மக்களை குடிக்க வைக்க வேண்டும் என்று நோக்கத்தோடு திமுக அரசு செயல்படுகிறது.
JioTag: ஜியோ டேக் ஒரு ப்ளூடூத் கருவியாகும். பயனர்களை தங்கள் பொருட்களை இதில் அட்டாச் செய்வதன் மூலம் தங்கள் பொருட்களின் இருப்பிடத்தை கண்டறிய முடியும்.
தாம்பரத்தில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் கைது.
சினிமாவில் வெற்றி பெற்ற ரோஜா தற்போது அரசியலிலும் தனது வெற்றிக்கொடியை நாட்டியுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா பந்தை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாசித் அலி பரபரப்பான குற்றச்சாட்டை…