
அ.தி.மு.க.வில் மட்டுமே இந்த அதிசயங்கள் நடக்கும். ஆம். ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூரில் உள்ள தனது வீட்டில் இருந்தவருக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது அ.தி.மு.க.வின்…
2 ராஜ்ய சபா இடங்களை அதிமுகவின் இரட்டைத்தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தலா 1 இடம் என சரிசமமாக பங்கு போட்டு தங்கள்…
ஆந்திராவில் மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயர் வைக்கும் திட்டத்திற்கான எதிர்ப்பு; சாதி ஆழமடைந்துள்ளதையும், பிராந்திய தவறுகளையும் வெளிப்படுத்துகிறது
மே 25 முதல் ஜூலை 31 வரை சாவடி வலுப்படுத்தும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதிகளுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை; சென்னையில் ரூ. 31400 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம் மற்றும் அடிக்கல்; நிகழ்ச்சி தொடர்பான முழுமையான தகவல்களை உடனுக்குடன் பெற…
எப்போதும் இரவு 8 முதல் 8.30 மணிவரை, லைட் வெளிச்சத்தில் பயிற்சி செய்வோம். தற்போது 7 மணிக்கே மைதானத்தை விட்டு வெளியேற வற்புறுத்தப்படுகிறோம். அதன்பிறகு, அதிகாரி ஒருவர்…
அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனா தொற்று உறுதியான நபர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எம்.பி.சி பிரிவுக்குள் உள் ஒதுக்கீடு குறித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முடிவு எடுப்பதை தடுக்க கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு
புரசைவாக்கத்தில் குழாய் பதிக்கும் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை மாநகரின் சில பகுதிகளில், குடிநீர் விநியோகம் இருக்காது.
சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் 134 ஏக்கர் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு; உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு