
Pakistan earthquake result Nearly 20 dead: செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உள்பட பல பகுதிகளில் ஏற்பட்ட 5.8 ரிக்டர் என்ற அளவிலான நிலநடுக்கத்தில்…
பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமருக்கு எதிரான விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை ஒத்தி வைத்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்ககோரி கோவை கீரணத்தம் பால் உற்பத்தியாளர்கள் பாலை சாலையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கார் விபத்து வழக்கில் யாஷிகா ஆஜராகாததால், வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு
தென்னிந்திய ஜூனியர் ஹாக்கி போட்டியில் புதுச்சேரியை வீழ்த்திய தமிழ்நாடு மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் பா.ஜ.க இப்போது ஜனநாயக உரிமைகளை நசுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது, இதுபோன்ற அட்டூழியங்கள் விரைவில் முடிவுக்கு வரும் – ஸ்டாலின்
கோயில் மூடப்பட்ட பின் இரவில் எலிகளின் தொல்லை அதிகமாகிறது. பொதுவாக கோயில் கருவறை மேலே ஒளிந்து கொள்ளும் எலிகள் கீழே இறங்கி வந்து அட்டகாசம் செய்கிறது.
தண்டனைப் பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மேல்முறையீடு செய்ய மூன்று மாதங்கள் அனுமதிக்கும் அவசரச் சட்டத்தை ராகுல் காந்தி விமர்சித்தது இறுதியில் அதை ரத்து செய்ய வழிவகுத்தது
ஐ.நா பொதுச் சபை 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ள நிலையில், வடக்கு எல்லைகள் உட்பட பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள துருப்புக்களுக்கு ரேஷனில் சிறு தானியங்களை…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டது, அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் மற்றும் பா.ஜ.க சட்டமன்றக் கட்சித் தலைவர் இடையே நடந்த…
சிவகங்கை மாவட்ட ஆவின் நிறுவன வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு; காலியிடங்கள் அதிகரிப்பு; கட் ஆஃப் குறையுமா? – நிபுணர்களின் விளக்கங்கள் இங்கே