
ஜெயலலிதாவின் நினைவிடத்தில் செயற்கை குளம், செடிகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் பாசன வசதி மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் எனக்கு எதுவுமே தெரியாது என்று ஓபிஎஸ் கூறியுள்ள நிலையில், அவர் 2017இல் மெரினாவில் அளித்த பேட்டியின் காணொலி…
சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா, விடுதலையாகி வெளியே வந்த பின் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்வது இதுவே முதல்முறையாகும்.
Jayalalitha Memorial Open : சென்னை மெரினா கடற்கரையில் பீனிக்ஸ் பறவை போன்று அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் இன்று திறக்கப்பட்டுள்ளது