
பத்திரிகையாளர்களுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பான புதிய கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் என்ன மாற்றம் இடம்பெற்றுள்ளது? என்ன கவலைகளை ஏற்படுத்துகிறது?
வீடியோக்களை பகிர்ந்த 68 ட்விட்டர் பயனர்களை கண்டறிந்த திரிபுரா காவல்துறை, அந்த கணக்குகளை முடக்கிட டிவிட்டர் நிறுவனத்திற்கு அறிவுறுத்தியது. அதில், தற்போது வரை 24 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும்,…
Additional Sessions Judge Kshama Joshi on Tarun Tejpal sexual assault case Tamil News: தருண் தேஜ்பால் பாலியல் வழக்கில் புகார் தெரிவித்த பெண்…
மு.க.ஸ்டாலினுடைய இந்த அறிவிப்பை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வரவேற்று நன்றி தெரிவித்துள்ளது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த திங்கள்கிழமை ஒரு பத்திரிகையாளர் இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியான நிலையில், அவருடைய மரணத்தில் மர்மம்…
பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பத்திரிகையாளர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும்.