
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் “இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ராஜ்யசபா நியமனத்தை ஏற்றுக்கொள்வது நிச்சயமாக நீதித்துறையின் சுதந்திரத்தில் சாமானிய மக்களின்…
தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 4 நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகூர், குரியன் ஜோசப் ஆகியோரை, தலைமை நீதிபதி சந்தித்து பேசினார்.
கன்னியாகுமரி முதல் வட்டக்கோட்டை வரையிலான படகு சேவையில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு உடை அணியாமல் பயணித்த நிலையில் ஆட்சியர் ஸ்ரீதர் அதிரடி நடவடிக்கை
வேலூரில் பாம்பு கடித்து குழந்தை உயிரிழந்ததை தொடர்ந்து, மலை கிராமத்தில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தை அவசரகதியில் செயல்படுத்தினால் அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்; புதுச்சேரி சமூக நல அமைப்புகள் முற்றுகை போராட்டம் அறிவிப்பு
திருச்சியில் மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளர் மீது திமுக ஊராட்சி மன்றத்தலைவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
ஆளிவிதைகள் பி வைட்டமின்களின் நல்ல மூலமாக நிரம்பியுள்ளன, இது வலுவான மற்றும் ஆரோக்கியமான முடியை ஊக்குவிக்க உதவுகிறது.
கல்குவாரிக்கும் கரூர் சேர்ந்தவர்களும் என்ன சம்பந்தம், வருமானவரித்துறைக்கு தனக்கும் சம்பந்தம் இல்லை எனவும் காட்டமாக பதில் அளித்தார்.
செந்தில் பாலாஜியின் அத்தனை தில்லுமுல்லுகளையும் ஆதாரத்துடன் மத்திய உள்துறை அமைச்சரிடம் தெரிவித்ததன் அடிப்படையில் வருமான வரித் துறையினர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை- அன்பழகன்
புதிய வௌவால் இனங்களை கண்டுபிடித்த ஓஸ்மானியா பல்கலை. விஞ்ஞானி, ஆராய்ச்சியாளர் மகன்; உயிரியலாளரான கணவரின் பெயர் சூட்டல்
ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், மூன்றாவது அணி தோன்றும் சாத்தியங்கள் தென்படுகிறது.
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு