
நாட்டின் முக்கியப் பிரச்னையான தண்ணீர் தட்டுப்பாடு குறித்து விரிவாகப் பேசுகிறது ‘கேணி’ படம். ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அனுஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர்.
பெண்களை மையப்படுத்திய இந்தப் படத்தில் ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அனுஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர்.
‘தளபதி’ படத்திற்குப் பிறகு 25 ஆண்டுகள் கழித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் – கே.ஜே.ஜேசுதாஸ் இருவரும் இணைந்து ஒரு பாடலைப் பாடியிருக்கின்றனர்.