
தமிழக எம்எல்ஏ-க்கள் கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டது போன்று குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பெங்களூரு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாஸ், தமீமுன் அன்சாரி குறித்து நான் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.
மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணனிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவையடுத்து தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள்…
சசிகலா, தினகரன், எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் மற்றும் கையூட்டு பெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்…
உத்தமர்கள் போல வேடம் போட்டுக்கொண்டு ஆன்மா, தியானம், தர்மயுத்தம் என வார்த்தைக்கு வார்த்தை வண்ணம் பூசியவர்களும், சமாதியில் சபதம் செய்தவர்களும் மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள்