scorecardresearch

Lankesh Patrike News

பத்திரிக்கை சுதந்திரத்தில் மோசமான நிலையில் இந்தியா: 2016-ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட 5 பத்திரிக்கையாளர்கள்

2016-ஆம் ஆண்டு மட்டும் குறைந்தது 5 பத்திரிக்கையாளர்களாவது கொலை செய்யப்பட்டிருக்கின்றனர் என சர்வதேச பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.

கவுரி லங்கேஷ் படுகொலை : பெருகிய கண்டனம், பொங்கிய அனுதாபம்

அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் பலரும், கவுரி லங்கேஷ் கொலைக்கு கண்டனங்களையும், தங்கள் அனுதாபங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

”இந்து தீவிரவாதிகளின் கடும் விமர்சகர்”: கவுரி லங்கேஷ் கொலையை வெளிநாட்டு ஊடகங்கள் எப்படி செய்தி வெளியிட்டது?

கவுரி லங்கேஷின் கொலை குறித்த செய்திகளை வெளிநாட்டு ஊடகங்கள் எப்படி குறிப்பிட்டுள்ளன என்பதை பார்ப்போம். தீவிர இந்துத்துவ எதிர்ப்பாளர் என குறிப்பிட்டுள்ளன.

Gauri Lankesh murder case
#கவுரி லங்கேஷ்: பிராமணியம், இந்துத்துவம், வலதுசாரியம் இவற்றின் உண்மை முகம் குறித்து பேசிய காணொளி

வலதுசாரி அமைப்புகளுக்கு எதிராக குரல் கொடுக்க கவுரி லங்கேஷ் எப்போதும் தயங்கியதில்லை. இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக குரலை உயர்த்தினார் கவுரி லங்கேஷ்.

இந்துத்துவம் மற்றும் வலதுசாரி அமைப்புகளுக்கு தன் எழுத்துகளால் அச்சத்தை மூட்டியவர் தான் கவுரி லங்கேஷ்

தனது தந்தை துவங்கிய ‘லங்கேஷ் பத்திரிக்கையின்’ ஆசிரியாராக பணியாற்றிய கௌரி லங்கேஷ், யாருக்கும் பயமில்லாத எழுத்துகளுக்கு சொந்தமானவர்.