
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியை பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் சந்தித்துப் பேசினார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கினார், தனது கர்நாடக அனுபவத்தை கொண்டு, தனிப்பட்ட சார்புகளை மேலோங்க விடாமல், சரியான இடைவெளியைக் கடைப்பிடித்த காந்திகளையும் ஈடுபடுத்தினார்.
மாநிலம் சார்ந்த பிரச்சனைகளில் முழுமையாக கவனம் செலுத்துவது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை எதிர்கொள்ள உதவும் என காங்கிரஸ் நம்புகிறது.
பாரதிய ஜனதாவிடம் 40 சதவீத கமிஷன் ஆள்கள் இருக்கின்றனர் எனக் குற்றஞ்சாட்டிய காங்கிரஸ் தலைவர் கார்கே, “நீங்கள் (நரேந்திர மோடி) பிரதமர், அழாதீர்கள், நாங்கள் கேட்கும் கேள்விக்கு…
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் முதல் மூத்த தலைவர் ஷோபா கரந்த்லாஜே வரையிலான பா.ஜ.க தலைவர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்தியாவில் “ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகிறது” என்று லண்டனில் ராகுல் பேசியதற்கு மக்களவைத் தலைவர் பியூஷ் கோயல் மன்னிப்பு கேட்கக் கோரியதற்கு கார்கே எதிர்ப்பு தெரிவித்தார்.
அரசுப் பங்களாவை காலி செய்ய உள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் பாரதிய ஜனதா அரசை விமர்சித்து வருகின்றனர்.
அதானி மீதான புகார்களுக்கு பிரதமர் மோடியிடம் பதில் இல்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே விமர்சித்துள்ளார்.
ஸ்டாலின் தேசியப் பொறுப்பை ஏற்கத் தீர்மானித்தால், தற்செயலாக தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தலைவரை அவர் உதாரணமாகப் பார்க்க முடியும்.
SC, ST, OBC, சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டியில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது திருத்தங்களில் முக்கியமானது ஆகும்.
காங்கிரஸ் காரியக் கமிட்டி (CWC) உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெறுமா? என்பதில் காங்கிரஸ் தலைவர்கள் நிச்சயமற்ற நிலையில் உள்ளனர்.
மல்லிகார்ஜுன கார்கே, ராஜ்ய சபா தலைவர் ஜெக்தீப் தன்கருக்கு எழுதிய கடிதத்தில், அரசியலமைப்பின் 105-வது பிரிவை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பிரிவு எப்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள், அதிகாரங்களைக்…
இந்த ஒற்றுமை பயணம் 2024 மக்களவைத் தேர்தலின் சூழலை கருத்தில் கொண்டு தான் நடப்பட்டது என்று காங்கிரஸ் கட்சி முதல் முறையாக நேற்று வெள்ளிக்கிழமை கூறியிருக்கிறது.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு தேதியை அறிவித்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நீங்கள் என்ன தலைமை பூசாரியா (மஹந்த்) என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…
காங்கிரஸ் கட்சி கடந்த காலங்களில் இது போன்ற பல குழுக்களை அமைத்துள்ளது. உ.பி. பஞ்சாப் தேர்தல்களுக்குப் பிறகு காந்திகள் (ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி)…
பாரத் ஜோடோ யாத்ரா தொடர் பிரச்சாரத்தை பிப்ரவரியில் ராய்ப்பூரில் நடத்துவது என வழிகாட்டுதல் குழு முடிவு செய்துள்ளது.
காங்கிரஸ் கட்சியில் செப்டம்பர் மாதம் நெருக்கடியைத் தூண்டியதாகக் கூறப்படும் அசோக் கெலாட் விசுவாசிகள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கன் கோபமடைந்தார்.
திமுக செய்தி தொடர்பாளராக இருந்த கே.எஸ் ராதாகிருஷ்ணன் ஏன் திடீரென கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம் எம்.பி., சசி தரூரை தோற்கடித்து மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸின் தலைவராக புதன்கிழமை (அக்.19) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மல்லிகார்ஜூன கார்கே கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்துப் பேசினார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.