
Former Admk Minister Sellur Raju On sasikała viral audio Tamil News: சசிகலா தலைமையே விருப்பம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ…
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எம்.ஜி.ஆரை பெரியப்பா என்று கூறி தேர்தல் நேரத்தில் எம்.ஜி.ஆரின் பெயரையும் புகழையும் பயன்படுத்திக்கொள்ள முயற்சி செய்கிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்…
Sellur Raju discharge : அமைச்சர் செல்லூர் ராஜூ கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார்
Minister Sellur Raju : அமைச்சர் செல்லூர் ராஜூவிடம், திமுக தலைவர் ஸ்டாலின் நலம் விசாரித்ததாகவும், விரைவில் உடல் நலம் பெறுவார் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக டுவிட்டர்…
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மனைவி ஜெயந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பரிசோதனையில் அவருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி…
Minister Sellur Raju advice : பெண்கள் சீரியல் பார்க்காமல் கார்ட்டூன் அல்லது நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்த்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும்
அழகிரிக்கு ஆதரவு எவ்வாறு உள்ளது என்பது செப். 5ம் தேதிக்கு பின்னர் தெரியும்
இஸ்லாமியர்கள் ஆதரித்ததால் ஆர்.கே.நகரில் டிடிவி.தினகரன் ‘ஹீரோ’ ஆகிவிட்டார் என மதுரை கூட்டத்தில் மனம் திறந்தார் செல்லூர் ராஜூ!
எதிர்க்கட்சித் தலைவருக்கு வேறு வேலை இல்லை என விமர்சனம் செய்து, கொச்சைப்படுத்தினார்களே தவிர, அடிப்படை பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை என்பதே உண்மை
வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கலாம் என, அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கேலி செய்துவருகின்றனர்.
தமிழக அமைச்சரவை கூட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசரமாக கூட்டுகிறார். சிக்கலில் ஆழ்த்தும் அமைச்சர்களுக்கு இதில் வாய்ப்பூட்டு போடவிருக்கிறார்.
செல்லூர் ராஜூ, ஸ்லீப்பர் செல் இல்லை என டிடிவி தினகரன் கூறினார். சி.ஆர்.சரஸ்வதியின் கருத்துக்கு மாற்றாக தினகரன் இப்படி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு அளித்த சிகிச்சையை அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு செய்யாதது ஏன்? என அமைச்சர் ஜெயகுமார் கேள்வி விடுத்தார்.
வி.கே.சசிகலா குறித்து எனது மனசாட்சிப்படி பேசினேன். மற்றபடி, நான் டிடிவி தினகரனின் ஸ்லீப்பர் செல் இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
வி.கே.சசிகலா மீதான பாசத்தில் அமைச்சர்கள் சிலரே திளைக்கிறார்கள். இவர்களில் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளிப்படையாக சசிகலாவை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைப்பது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மக்கள் சோப்பு போட்டு குளிக்கும் நீர் கலந்ததாலேயே, நொய்யல் ஆற்றில் நுரை ஏற்பட்டுள்ளது என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.