
உலகில் உள்ள அனைவரின் மனதையும் கொள்ளையடித்த மனுஷி சில்லார், 17 ஆண்டுகள் கழித்து இந்தியாவிலிருந்து உலக அழகி பட்டத்தை வென்றிருப்பவர்.
17 ஆண்டுகள் கழித்து ஹரியானாவின் மனுஷி சில்லார் உலக அழகி பட்டத்தை வென்றிருக்கிறார். அவர் பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்துகொள்ளலாம்.
உலக அழகிப்போட்டிக்குப் பின்னான உலக அரசியல், சந்தைமய பொருளாதாரம், பொதுபுத்தியில் அழகின் மீதான கற்பிதத்தை திணிப்பது என பல நுண்ணரசியல் குறித்து நமக்கெல்லாம் தெரிந்தாலும், இந்தியாவை சேர்ந்த…
பிரியங்கா நல்காரி ஜீ தமிழின் சீதா ராமன் சீரியலுக்கு சென்றுவிட்ட நிலையில், சிப்பு சூரியன் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு வந்துவிட்டார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் தேர்தல் அலுவலக பேனரில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றுள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது.
1972-ம் ஆண்டு அதிமுக தொடங்கப்பட்டபோது திமுகவை எம்ஜிஆர் தீயசக்தி என்று கூறினார். அந்த வார்த்தை தற்போதுவரை பொருந்துகிறது.
ஓ.பி.எஸ் நினைத்தது நடந்து விட்டது, இது அவருக்கு கிடைத்த வெற்றி என மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.
தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தெலுங்கில் முன்னணி ஹீரோவான “சந்தீப் கிசனின்” நடிப்பு இப்படத்தில் பெருமளவு பேசப்படும் என்பது உறுதி.
பொதுமக்கள் மத்தியில் இந்த பேனா சின்னம் தொடர்பான மாறுபட்ட கருத்துக்களே நிலவி வருகிறது.
வெளிமாநிலத்திலிருந்து வந்த ஒருவர், பெண் போலீஸிடம் தவறாக நடந்து கொண்டார். கைது செய்தபோது சிலர் போலீஸைத் தாக்க வந்தனர். கைதான அவர்களை அங்கே அமரவைப்பதற்காக, அடிப்பது போல்…
மறைந்த முதல்வர் கருணாநிதி நினைவிடம் அமைந்துள்ள இடம் கடற்கரை ஒழுங்காற்று மண்டலம் 2-க்குள் (CRZ II)வருகிறது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பொதுக்குழு கூட்டப்படும் என முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் டெல்லியில் பேட்டியளித்தார்.
ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், அந்த நபர் தோள் பை ஸ்கேன் செய்யப்பட்டபோது அதில் டாலர்கள் கண்டுபிடிக்கப்பட்டது.