மு.க.அழகிரி நீண்ட இடைவெளிக்கு பிறகு அளித்த பேட்டியில், ‘கருணாநிதி அழைத்தால் மீண்டும் அரசியலுக்கு வருவேன்’ என கூறியிருக்கிறார். இது நடக்குமா?
பிரதமரின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த மதுரையில் மு.க.ஸ்டாலின் ‘லேண்ட்’ ஆன அதே வேளையில், அழகிரி பாராட்டு கடிதம் தட்டி விட்டார்.
கருணாநிதியை நீண்ட இடைவெளிக்குப் பிறகு அழகிரி சந்தித்த காட்சி, கோபாலபுரத்தை உருக வைத்தது. ஸ்டாலின் பசும்பொன் சென்றுவிட்டதால் இதில் பங்கேற்கவில்லை.
திமுக தலைவர் கருணாநிதி தனது கொள்ளுப்பேரன் திருமண விழாவில் கலந்து கொள்கிறார். இதில் அழகிரி-ஸ்டாலின் இணைப்புக்கு ஏற்பாடு நடப்பதாக கூறப்படுகிறது.
தடுப்பூசி பாதுகாப்பானது, யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் விஜயகுமார்
ஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க!
பள்ளிக்கல்வி இலவச உபகரண பொருட்கள்: மறு ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு
பட்டா கடத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சர்ச்சை : வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி