
பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், காந்தியைக் கொல்ல சதி செய்யப்பட்டதாக நீதிமன்றம் கண்டறிந்துள்ளது என்றதற்கு கோட்சே எதிர்ப்பு தெரிவித்தார். அவர் மனம் திருந்தவில்லை என்று…
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 134 வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட உமா ஆனந்தன் 2000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தமிழக சமூக நல்லிணக்க பண்பாட்டுக் கூறுகளை சிதைக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த கூட்டம் தமிழகத்தின் தத்துவார்த்த சிந்தனையை சிதைக்கும் முயற்சியாகும் எனவும் குற்றசாட்டு
இந்து மகாசபா செயல்பாட்டாளர்கள் உத்தரப் பிரதேசம், மீரட்டில் ‘பாலிதான் தாம்’ என்ற இடத்தில் கோட்சே மற்றும் ஆப்தே ஆகியோரின் சிலைகளை திங்கள்கிழமை நிறுவினர் என்று அந்த அமைப்பின்…
Nathuram Godse Library இந்தக் காலத்து இளைஞர்களில் கோட்ஸேவின் உண்மையான தேசியவாதத்தை ஊக்குவிப்பதே நூலகத்தின் நோக்கம்.