
தமிழக அரசு, இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தில் சமய தன்னாட்சி, நிதி நிலைத்தன்மை மற்றும் நீடித்த வளர்ச்சியை செயல்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. இந்து அறநிலையத்…
புதுடெல்லி: காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியில் செயல்பட்டு வரும், அரசு வேளாண்மை விரிவாக்க மையம் மையத்தில், இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தவர் சரண்யா (24). மாற்றுத்திறனாளியான இவர்,…
RTPCR சோதனைக்காக 3,162 பேரிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டன, மேலும் வாராந்திர பாசிட்டிவிட்டி விகிதம் வியாழக்கிழமை 2 சதவிகித்தை தாண்டியது.
Tamil Nadu News, Tamil News LIVE, Petrol price Today – 24 -03- 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த…
எப்போதும் இட்லி, தோசை என்று சாப்பிடாமல் பிரட் வைத்து செய்யப்படும் சான்விஜ் நாம் சாப்பிடலாம். உருளை கிழங்கு மசாலா செய்து இரண்டு பிரட்டுக்கு நடுவில் வைத்து சாப்பிடலாம்.
Today Rasi Palan for Friday, March 24th, 2023: இன்றைய ராசிபலன்களை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்ககோரி கோவை கீரணத்தம் பால் உற்பத்தியாளர்கள் பாலை சாலையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கார் விபத்து வழக்கில் யாஷிகா ஆஜராகாததால், வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு
தென்னிந்திய ஜூனியர் ஹாக்கி போட்டியில் புதுச்சேரியை வீழ்த்திய தமிழ்நாடு மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் பா.ஜ.க இப்போது ஜனநாயக உரிமைகளை நசுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது, இதுபோன்ற அட்டூழியங்கள் விரைவில் முடிவுக்கு வரும் – ஸ்டாலின்
கோயில் மூடப்பட்ட பின் இரவில் எலிகளின் தொல்லை அதிகமாகிறது. பொதுவாக கோயில் கருவறை மேலே ஒளிந்து கொள்ளும் எலிகள் கீழே இறங்கி வந்து அட்டகாசம் செய்கிறது.
தண்டனைப் பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மேல்முறையீடு செய்ய மூன்று மாதங்கள் அனுமதிக்கும் அவசரச் சட்டத்தை ராகுல் காந்தி விமர்சித்தது இறுதியில் அதை ரத்து செய்ய வழிவகுத்தது