
என்.எல்.சி பணி நியமனத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அநீதி இழைக்கபடுவதைக் கண்டித்து பிப்ரவரி 15ம் தேதி கண்டனம் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 13 உயிரிழந்ததைத் தொடர்ந்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் என்.எல்.சி நிறுவனத்துக்கு 5 கோடி…
நெய்வேலி என்.எல்.சி. 2வது அனல் மின் நிலையத்தில் உள்ள பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் இன்று 7 பேர் பலியானார்கள். இந்த விபத்தில் பலியானவர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா,…
படுகாயம் அடைந்த 17 நபர்களையும் உயர் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.