
மாணவர்கள் மின்னஞ்சல், வாட்ஸ் அப் வாயிலாக அனுப்பிய விடைத்தாள்களும், தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பப்பட்ட விடைத்தாள்களும் ஒன்றாக இருந்தால் மட்டுமே விடைதாள் மதிப்பீடு மேற்கொள்ளப்படும்
அனைத்து கலை மற்றும் பொறியியல் கல்லூரிகலுக்கான அரியர் தேர்வுகளும் ஆன்லைன் முறையிலேயே நடைபெறும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாடங்களை ஆன்லைனில் நடத்திவிட்டு தேர்வை நேரடியாக வைப்பதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், யுஜிசியின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கும் ஆன்லைன் முறை மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டன. தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தால் இந்த தேர்வுகள் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி…
Anna university engineering semester exams will be re conducted: செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் பருவத் தேர்வு நடத்த…
Education news in Tamil, Anna university release guidelines for on line exam: கொரோனா தொற்றின் பரவல் காரணமாக நேரடியாக தேர்வுகளை நடத்த முடியாததால்,…