
ப. சிதம்பரம்: உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்திய வேதனை, விசாரணை செய்யும் அமைப்புகளுக்கும், தரம் தாழ்ந்து வரும் நீதித்துறைக்கும் (குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளுடன்) நடுவில் சிக்கியுள்ள சட்டத்தின் அவல நிலையை…
எனது தனிப்பட்ட கருத்தின் படி, கடந்த ஆண்டுடனான காலாண்டு மதிப்பீட்டு ஒப்பீடோ, தொடர்ச்சியான காலாண்டுகளின் மதிப்பீடோ பொருளாதாரத்தின் நிதர்சனத்தை காட்டிவிடாது. ஒவ்வொரு காலாண்டிலும் நம் அனைவருடைய பெருமுயற்சியால்…
உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்று தற்பெருமை பேசுபவர்கள் நாம் இன்னும் நடுத்தர வருவாய் உள்ள நாடாக கூட நாம் உயரவில்லை என்பதை நினைவில்…
இந்திய அரசிடம் கேட்க என்னிடம் நிறைய கேள்விகள் உள்ளன. இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் என்னிடம் இந்த கேள்விகளை கேட்கின்றனர்..
எடப்பாடி பழனிசாமி கழுத்தில் பா.ஜ.க என்னும் நச்சுப் பாம்பு சுற்றி உள்ளது என ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரத்தில் ப. சிதம்பரம் விமர்சனம் செய்தார்.
ராகுல் காந்தி தனது யாத்திரைக்கு அரசியல் அல்லது தேர்தல் நோக்கம் இல்லை என்றும், அன்பு, சகோதரத்துவம், மத நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் செய்தியை பரப்புவதே தனது ஒரே…
துணை குடியரசுத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர், கடந்த 1973ஆம் ஆண்டு, கேசவனந்த பாரதி வழக்கில் வழங்கப்பட்ட வரலாற்று தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பினார்.
ராணுவ துறையில் பாதுகாப்பு மூலதனச் செலவினங்களுக்காக உங்களுக்கு ரூ. 500 கோடி தேவை என்பதால், ஹாட் ஸ்பிரிங்ஸ் எனப்படும் வெந்நீர் ஊற்று பகுதியில் சீனா நமக்கு சாதகமாக…
சீனாவின் ஆட்டத்தை ஒன்றிய அரசு இருட்டடிப்பு செய்கிறது. நாடாளுமன்றத்தையும் மக்களையும் இருட்டில் வைக்க முனைகிறது. அதனால்தான், பாலியில் திரு ஷி ஜின்பிங் இடம் மோடி என்ன கூறினார்…
கட்சி சார்பான, பழிவாங்கும் மற்றும் பெரும்பான்மை அரசியலின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு, திறமையான நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் ஒரே அதிகாரத்தை அரசு நிர்வாகத்திடமும் முழுமையாக ஒப்படைக்க முடியாது…
தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தற்காலிக மதிப்பீடுகளின்படி நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சி 6.3 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை; வேலையில்லா நெருக்கடி நிலவுகிறது…
ப சிதம்பரம்: இந்தியாவை பொறுத்தவரையில் எதிர்கால வேலைவாய்ப்பில் என்ன தாக்கங்கள் இருக்கும் என்பதுதான் முக்கியமான கேள்வி.
ப சிதம்பரம்: எனது முதல் மற்றும் முதன்மையான கவலை வளர்ந்து வரும் வகுப்புவாத பிரிவினை என்றே சொல்லலாம். அனைத்து மக்களும், குறிப்பாக பெண்கள், தலித் மக்கள், முஸ்லிம்கள்…
விலைவாசி உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தை ராமர் கோவில் அடிக்கல் நாட்டப்பட்ட தினத்துடன் தொடர்புபடுத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்களை ப. சிதம்பரம்…
P. Chidambaram’s latest write up on How much do people care? Tamil News: நடுத்தர வர்க்கத்தினரால் நடத்தப்பட்ட சுதந்திரப் போராட்டம் நமது நாட்டின்…
ப சிதம்பரம்: கருக்கலைப்பு செய்வதற்கான உரிமையை தனியுரிமையாகவும், வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான உரிமையாகவும் இந்திய உச்ச நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. இந்தியாவில், கர்ப்ப காலத்தின் 24 வாரங்கள்…
ப சிதம்பரம்: மோடி அரசில் கடந்த எட்டாண்டுகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப் படவில்லை. எட்டாண்டுகளை மோடி அரசு வீணாக்கியுள்ளது. வேலை வாய்ப்புகளை உருவாக்குவது அரசின் ஒரே நோக்கமாக இருக்க…
ப சிதம்பரம்: இத்தனை விவகாரங்கள் நடந்த பின்பும் பிரதமர் ஒரு கண்டனம் கூட நேரடியாக தெரிவிக்கவில்லை என்பது தான் வேதனையான உண்மை. இத்தனை குழப்பத்திலும் அவர் எப்போதும்…
ஒரு நாடு பொருளாதாரத்தில் முன்னேற தொழிலாளர் பங்கேற்பு சதவீதம் அதிகமாக இருக்க வேண்டும். தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 40 சதவீதமாக இருந்தால் எந்த நாடும் பொருளாதார சக்தியாக…
ராஜ்ய சபா தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரு இடத்தில் போட்டியிட காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில்…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.