
ப சிதம்பரம் : நாம் அனைவரும் பங்கு பெறும் திறந்த, சந்தை அடிப்படையிலான பொருளாதாரத்தின் பாதையில் இருந்து நம்மால் விலகி செல்ல முடியாது. இந்த பாதையானது தற்கொலைக்கு…
விசா வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில், விசாரணைக்கு ஒத்துழைக்காததால் பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டதாக சிபிஐ அதிகாரி தெரிவித்தார்.
இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமது முதல் பத்தாண்டு பள்ளிக் கல்வியை கூட முடிக்கவில்லை என்பது கவலைக்குரிய செய்தி. இதில் 59 சதவீதம் பெண்கள். 49.…
இந்திய அரசின் அடித்தளத்தை தாக்கும் விதமாக திட்டமிட்ட மற்றும் உறுதியான முயற்சிகள் நடக்கின்றன. மக்களின் சுதந்திரம் மற்றும் பறிக்க முடியாத உரிமைகளை பறிக்கும் திருட்டுத்தனமான முயற்சிகள் தொடர்கின்றன.
ப சிதம்பரம்: சாதி எனும் வார்த்தையை இந்தியத்தன்மை எனும் வார்த்தையுடன் ஒப்பிட்டால், மிகவும் ஆபத்தான சரிவை நோக்கி நாம் பயணிக்க வேண்டியதிருக்கும். சாதி உணர்வும் சாதி அடிப்படையிலான…
டெல்லி ஜஹாங்கிர்புரியில் வீடுகள், கடைகள் இடிக்கப்பட்டதையும் மத்தியப் பிரதேசத்தில் கார்கோனில் இடிக்கப்பட்டதையும் குறித்து ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.