
சேலம் மாவட்ட ஆட்சியருடன் நெடுஞ்சாலைகள் துறை மண்டல பொறியாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்.
மேட்டூர் அணை நீர் திறப்பு: தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதால் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கேரளாவில் கனமழை காரணமாக 26 ஆண்டுகளுக்கு…
சேலம் மாவட்டத்தில் நேற்று முன் தினம் தொடர்ந்து பெய்த கன மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 16 வயது மாணவன் இன்று…
ஹிமாச்சல் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள தர்ஜூன் எனும் பஞ்சாயத்தின் தலைவர் ஜப்னா சௌஹான் தான், இந்தியாவின் இளம் பஞ்சாயத்து தலைவர். அவருக்கு வயது 22.
171-வது மாவட்ட ஆட்சியராக கடந்த 28-ஆம் தேதி பொறுப்பேற்ற ரோகிணி தான், அம்மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியர். பதவியேற்ற அன்றே அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.