scorecardresearch

Saritha Nair News

Tamil Nadu news today live updates
சோலார் பேனல் வழக்கு.. சர்ச்சை நடிகை சரிதா நாயருக்கு தண்டனை நிறுத்திவைப்பு

முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் மற்றும் மேலாளர் ரவி ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

umman chandy, kerala,CM pinarayi vijayan, solar panel scam,saritha nair, BJP,
சோலார் பேனல் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார் பினராயி: உம்மன் சாண்டி மீது அடுக்கடுக்கான புகார்கள்

சோலார் பேனல் மோசடி புகார் குறித்த விசாரணை அறிக்கையை, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்தார்.

Latest News
jothimani, narendra modi
ஆதின மரபை மோடியிடம் அடகு வைக்க வேண்டாம்: மதுரை ஆதீனத்திற்கு ஜோதிமணி கண்டனம்

“தமிழ் மரபில் ஆதினங்களுக்கு என்று தனித்த அடையாளமும், மரியாதையும் உண்டு. அந்த பெருமையை நரேந்திரமோடிக்கும், பாஜகவுக்கும் அடகுவைத்து தமிழ்நாட்டிற்கும், தமிழகத்தின் ஆதின மரபிற்கும் அவப்பெயரை ஏற்படுத்தி விடாதீர்கள்”-…

IPL 2023 Final: What Happens If CSK vs GT Title match Washed Out Due To Rain? Tamil News
IPL Final 2023: மாலையில் மேகமூட்டம், இடி இடிக்கும்; இன்றும் ஐ.பி.எல் இறுதிப் போட்டியை மழை பாதிக்குமா?

ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலான இரண்டு மணி நேரத்தில் அகமதாபாத்தில் 41 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

k annamalai
இறந்த குழந்தையின் உடலை சுமந்தபடி 10 கி.மீ பயணித்த பெற்றோர்: அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

“குழந்தையின் சடலத்தை தூக்கிக்கொண்டு 10கிலோமீட்டர் நடந்து சென்ற கொடுமைக்கு, தமிழக அரசே பொறுப்பு” – கே.அண்ணாமலை

சி.எஸ்.கே ’ரன்னர் அப்’
சி.எஸ்.கே ’ரன்னர் அப்’: ஆட்டம் நடைபெறுவதற்கு முன்பே இது எப்படி சாத்தியம்?… ரசிகர்கள் ஷாக்

ஐ.பி.எல் இறுதி போட்டி நடைபெறுவதற்கு முன்பே, சி.எஸ்.கே ’ரன்னர் அப் என்று டிஸ்பிளே ஸ்கிரினில் ஒளிபரப்பப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trichy Aristo Bridge
அப்பாடா ஒரு வழியா திறந்தாச்சு; திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் திறப்பு

பாலத்தின் பணிகள் முடிக்கப்பட்டாலும் திறப்பு விழாவுக்காக பல நாட்கள் காத்திருந்த நிலையில், இன்று அதிகாலை முதல் அரிஸ்டோ மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது.

Police cart away tents, mattresses in trucks and tempos, Sunday. Amit Mehra
கூடாரங்களை அகற்றிய போலீஸ்; பின்வாங்காத வீரர்கள்: ‘சத்தியாக்கிரகத்தை மீண்டும் தொடங்குவோம்’ என உறுதி

மல்யுத்த வீரர்களான வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் நேற்று டெல்லி காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.