
தமிழகத்தில் நாளை (ஜனவரி 28) முதல் அனைத்து நாள்களிலும் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நேரடியாக நடத்தப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
Tamilnadu School Reopening : தமிழகத்தில் ஊரடங்கு உத்தரைவில் தளர்வு செய்யப்பட்ட நிலையில், பிப்ரவரி 8-ந் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க தமிழக அரசு…
உங்கள் பழத்தை ஜூஸ் செய்வதிலிருந்து இரவு நேர சிற்றுண்டியாக சாப்பிடுவது வரை – இந்த பொதுவான நடைமுறைகள் ஏன் ஆரோக்கியமானவை அல்ல என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
“வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது,” டாக்டர் ஜி சுஷ்மா
இமிகிரேஷன் அதிகாரிகள் அவருடைய பாஸ்போர்ட்டை பரிசோதனை செய்தபோது அவர் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது.
40-வயதை கடந்த சினேகன் தன்னை விட 16 வயது இளைய பெண்ணான சீரியல் நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
ஆட்சியர் மெர்சி ரம்யா விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது என்றும் சிலை அகற்றப்பட்டதாகவும், சேதப்படுத்திவிட்டதாகவும் கூறி தகவல்கள் பொய்யானது என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
விராட் கோலி, ரோகித் ஷர்மா மற்றும் சேதேஷ்வர் புஜாரா போன்றவர்கள் தூசி நிறைந்த விக்கெட்டில் நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சி செய்வதைக் காண முடிந்தது.
மத்திய அரசின் VGF திட்டத்தின் கீழ் 4 ஜிகா வாட் (GW) கடலோர காற்றாலை ஆற்றலை வாங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.
தோனியின் அறிவுரையை இலங்கை கிரிக்கெட் வாரியம் அலட்சியம் செய்துள்ள நிலையில், ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
ஒடிசா ரயில் விபத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் நரேந்திர மோடி உறுதி