scorecardresearch

Shankar-gowsalya News

udumalaipettai shankar case judgement
கௌசல்யா… இன்றைய சமூகத்தின் வியக்க வைக்கும் அடையாளம்

நிமிர்ந்த நடையோடு கையில் ஏந்திய பறையை சக்தியுடன் இணைந்து அடித்ததில் கிழிந்தது ஆணவமும், அவதூறு சொற்களும்.

Gowsalya Sankar Murder Case Survivor Kausalaya Meets Amrutha, Gowsalya Meets Amrutha:
இருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா!

Gowsalya Sankar Another Honor-Killing Survivor Meets Amrutha: இரண்டு பேருடைய காதல் கதையும், முடிவும், போராட்டமும் கிட்டத்தட்ட ஒன்று தான்

”ஒரு குற்றவாளியை என் அப்பா என சொல்லாதீர்கள்”: பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கௌசல்யா பதிலடி

“குற்றவாளியை என் அப்பா என சொல்லாதீர்கள்”, என கௌசல்யா தெரிவித்துள்ளார். மேலும், தன்னை எந்த இயக்கமும் இயக்கவில்லை என கூறியுள்ளார்.we

udumalaipettai shankar case judgement
“விடுதலையான 3 பேருக்கும் தண்டனை கிடைக்க பெறும்வரை என் சட்ட போராட்டம் தொடரும்”: கௌசல்யா உறுதி

”சங்கர் கொலை வழக்கில் விடுதலையான மூன்று பேருக்கும் தண்டனை கிடைக்க பெறும்வரை என் சட்ட போராட்டம் தொடரும்”, என கௌசல்யா தெரிவித்துள்ளார்.