
டிசம்பர் மாதத்திற்கு முன்பே மகாராஷ்ட்ராவில் புதிய ஆட்சி அமைக்கப்படும் என்று சஞ்சய் ராவத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Maharashtra deadlock : மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைய தொடர்ந்து இழுபறி நிலவிவருகிறது. சிவேசனா கட்சியுடனான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் பா.ஜ. தலைவர்கள், கவர்னரை இன்று…
சஞ்சீவ் மிஸ்ரா விதிஷா நகர மண்டல துணைத் தலைவராக இருந்துள்ளார்.
சீனாவிலும் இந்தியாவிலும் இரவு நேரத்தில், ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய ‘நைட்ரேட் ரேடிக்கல்’ உற்பத்தி அதிகரித்துள்ளதாக ஆய்வு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ஹிண்டன்பெர்க் அறிக்கை வௌயான நிலையில், அதானி பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. வெள்ளிக்கிழமை (ஜன.27) காலை சந்தையில் கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் கோடி வரை இழப்பை…
இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5,345 ஆகவும், சவரனுக்கு ரூ.42,760க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முதிர்வு காலத்துக்கு முன் பணத்தை திரும்பப் பெறும்போது, வங்கியில் ஸ்மார்ட் டெபாசிட் இருக்கும் காலத்திற்குப் பொருந்தக்கூடிய விகிதத்தில் வட்டி கணக்கிடப்படும்.
டாஸ்மாக் வருமானத்தை அதிகபடியாக ஈட்டிக் கொடுத்தற்கு பாராட்டு தெரிவித்து கரூர் மாவட்ட நிர்வாகம் சான்றிதழ் வழங்கியது சர்ச்சையாகி உள்ளது.
அதானி போர்ட்ஸ், அதானி வில்மர் மற்றும் அதானி டோட்டல் கேஸ் போன்ற அதானி குழும பங்குகள் 18% வரை சரிந்தன.
கேரளாவில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்புக்கு உதவியதாக கூறி 40 வயது மதிக்கத்தக்க பழ வியாபாரி கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் நடைபெற்ற அகிய இந்திய காவல்துறை தலைவர்கள் மாநாட்டில், இந்து , இஸ்லாமிய அமைப்புகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆவடி ரயில் நிலையத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பெண் காவலர் உடல் சடலமாக மீட்பு. போலீசார் விசாரணை