
கடந்த மாதம் தொடங்கிய பரப்புரையின் ஒரு பகுதியாக முன்னாள் முதல் அமைச்சர் சந்திர நாயுடு தனது பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கர்னூல் முதல் விஜயநகரம் வரையிலான பொதுக்…
புதிய சட்டத்தின்படி, அமராவதியில் சட்டப்பேரவையும், விசாகப்பட்டி னத்தில் தலைமைச் செயலகமும், கர்னூலில் உயர் நீதிமன்றமும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஒரு சதவீதம் கூட ஓட்டு வாங்காத கட்சி, ஒரு பிராதான கட்சியோடு கூட்டணி வைக்க முடியாது, வேண்டுமானாலும் வந்து இணையுங்கள் என்று சொல்வதில் தான் பாஜகவின் அரசியல் உள்ளது.
சமீபத்தில் நடந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் ஆந்திராவில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்தது. ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன்…
பாஜக-தெலுங்கு தேசம் கூட்டணி தொடரும். ஆந்திராவின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் போராடுவார்கள் என்றும் நாயுடு கூறியிருக்கிறார்.
செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் கன்னத்தில் பளார் என அடிக்கும் நடிகர் பாலகிருஷ்ணாவின் விடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.