
தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபுவின் வீடியோ செய்தியையும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் குறிப்பிட்டு, பீகாரி தொழிலாளர்கள் மீது இதுபோன்ற தாக்குதல் எதுவும் நடக்கவில்லை என்று வலியுறுத்தினார்
ஸ்டாலின் தேசியப் பொறுப்பை ஏற்கத் தீர்மானித்தால், தற்செயலாக தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தலைவரை அவர் உதாரணமாகப் பார்க்க முடியும்.
பீகார் ராஷ்ட்ரீய ஜனதா தள் கட்சியின் முழு அதிகாரமும் தேஜ்ஸ்வி யாதவிடம் வழங்கப்பட்ட நிலையில், லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் அரசியல் நிலை கேள்விக்குறி!
ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட தேசியத் தலைவர்கள் ராகுல் காந்தி, பினராயி விஜயன், உமர் அப்துல்லா, தேஜஸ்வி யாதவ் அனைவரும் ஒற்றைக் குரலாக கூட்டாட்சித் தத்துவம்…
MK Stalin Book Release: மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவில், ராகுல் காந்தி, பினராயி விஜயன், உமர் அப்துல்லா, தேஜஸ்வி யாதவ் ஆகிய தேசியத்…
தமிழக முதல்வர் ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு விழாவில், பீகார் எதிர்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொள்கிறார்.
Why we need a caste census: எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு சாதிவாரியான கணக்கெடுப்பு அவசியம் – தேஜஸ்வி யாதவ்
”பீகார் மெகா கூட்டணியில் எந்தவொரு பிளவும் இல்லை. தேஜஸ்வி யாதவ் விலகமாட்டார் என”ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.
இதனால், தேஜஸ்விக்கு அமைக்கப்பட்டிருந்த இருக்கையின் முன்னிருந்த பெயர் பலகை முதலில் மறைக்கப்பட்டு, பின்னர் முழுவதுமாக அகற்றப்பட்டது.
ரயில்வே உணவகங்களுக்கு டெண்டர் விடுவதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் பின்னணியில் பாஜகவும், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் இருப்பதாகவும் லாலு பிரசாத்தின் மகனும், பீகார்…
“ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது சட்டத்திற்கு புறம்பாக செய்யவில்லை. இந்த சோதனை ஒரு அரசியல் சதி, சூனிய வேட்டை. என் மீது எந்த தவறும் இல்லை”
ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது உணவகங்களுக்கு டெண்டர் விடுவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு