scorecardresearch

Tribal Community News

விளிம்பு நிலை மக்களுக்கு கோவிட் தடுப்பூசி எப்படி சென்றது? M-RITE திட்டத்தை பற்றிய தொகுப்பு

தமிழகத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களுக்கு கொரோனா பெருந்தொடரின் விழிப்புணர்வும் தடுப்பூசியும் எப்படி சென்றடைந்தது என்பது பற்றின தொகுப்பு.

தனி மாநிலம் கேட்கும் ராஜஸ்தான், குஜராத் பழங்குடியினர்… பில் பிரதேசத்துக்கு வலுக்கும் கோரிக்கை

பாரதிய பழங்குடியினக் கட்சி (BTP),நான்கு மாநிலங்களில் உள்ள 39 மாவட்டங்களை மட்டும் தனியாக பிரித்தெடுத்து, பில் பிரதேசம் என்கிற தனி மாநிலத்தை உருவாக்கிட கோருகிறது.

Night travel ban on Erode Dhimbam Ghat Road
திம்பம் இரவு நேர போக்குவரத்து தடை: காய்கறிகளை குப்பையில் கொட்டும் அவலம்; நஷ்டமடையும் விவசாயிகள்

காலைல 4 முதல் 7 மணிக்குள் ஏலம் விட்டு, அனைத்து காய்கறிகளையும் மொத்த-சில்லறை வியாபாரிகளும் வாங்கிட்டு போய்ருவாங்க. தடையால, காலைல 8 மணிக்கு கொண்டு போய் காய்கறிகளை…

நீலகிரி படுகர் சமூக பெண்ணுக்கு மத்திய அரசு பதவி: உற்சாகத்தில் தமிழக பா.ஜ.க

என்னை பரிந்துரைத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், கட்சியின் தலைமைக்கும், ஏனைய பிரதிநிதிகளுக்கும் நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

100க்கும் மேற்பட்ட பழங்குடியினர் இஸ்லாமிய மதத்துக்கு மாற்றம் – 9 பேர் மீது வழக்குப்பதிவு

வசவா இந்து சமூகத்தினரிடம் பணம் மற்றும் பிற உதவிகளை செய்து ஏமாற்றி மத மாற்றத்தில் ஈடுபட வைக்கின்றனர். இது, இரு சமூகத்தினரிடையே பகைமையை பரப்பி, அமைதியை குலைக்கும்…

கோட்டை வரை ஒலித்த பழங்குடியின பெண்ணின் வேதனை குரல்; அஸ்வினி வீட்டில் முதல்வர்

நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு ரூ. 4.53 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு..க ஸ்டாலின் வழங்கினார்.

Tamil Nadu news in tamil: A tribal settlement remains untouched by Covid-19
கொரோனா தீண்டாத தமிழகத்தின் பழங்குடியினர் கிராமம்

Chinnampathi village reports zero covid – 19 infections Tamil News: 150 பேர் வசிக்கும் பழங்குடியினர் கிராமமான சின்னம்பதியில் கொரோனா தொற்று ஆரம்ப நாட்களிலிருந்தே…

First graduate of Chinnampathy tribal village in Coimbatore conducts offline classes for children
மலைவாழ் பழங்குடி குழந்தைகளுக்கு பாடம் எடுத்து அசத்தும் அந்த கிராமத்தின் முதல் பட்டதாரி

வெளியுலகில் இருக்கும் சவால்களை எதிர்கொள்ளவும், ஆங்கில மொழி புரிதல் இல்லாமல் அவர்கள் வாய்ப்பினை இழந்துவிடக் கூடாது என்பதற்காகவும் நான் அவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத் தருவதில் அதிகம் கவனம்…