
யு.ஏ.பி.ஏ சட்டம் மூலம் தடை விதித்ததை நீண்ட காலம் உறுதி செய்வதற்கு அரசாங்கத்தால் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியின் கீழ் ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும். இது…
இந்த சட்டத்தின் விதிகள் கடுமையானவை: மத்திய அரசின் அமைப்புகள், மாநில காவல்துறை பி.எஃப்.ஐ உறுப்பினர்களை கைது செய்யலாம், அதன் வங்கிக் கணக்குகளை முடக்கலாம், அதன் சொத்துகளை பறிமுதல்…
இந்த கைது நடவடிக்கைகள் குறித்து பேசிய அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, எந்த அச்சமும் சார்பும் இல்லாமல் செயல்பட போலீசாருக்கு உத்தரவிட்டதாக கூறினார்.
ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 2019 ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி நீக்கப்பட்டது.
1967-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட உபா சட்டம் 2008 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கத்தால் பலப்படுத்தப்பட்டது.
மத்திய அரசு: எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு நாட்டை சீர்குலைக்க இடைவிடாத முயற்சிகளை எடுத்தவர்கள்