scorecardresearch

Udumalaipettai Shankar News

உடுமலை ஆணவக் கொலை: காதலித்து மறுமணம் செய்து கொண்ட கௌசல்யா
உடுமலை ஆணவக் கொலை: மறுமணம் செய்து புதிய வாழ்க்கை தொடங்கிய கௌசல்யா

சாதியம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் கௌசல்யா ஈடுபட்டு வந்தார்

”ஒரு குற்றவாளியை என் அப்பா என சொல்லாதீர்கள்”: பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கௌசல்யா பதிலடி

“குற்றவாளியை என் அப்பா என சொல்லாதீர்கள்”, என கௌசல்யா தெரிவித்துள்ளார். மேலும், தன்னை எந்த இயக்கமும் இயக்கவில்லை என கூறியுள்ளார்.we

இந்தியாவே இதுவரை கண்டிராத சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு: தனிச் சட்டம் இயற்ற தலைவர்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் இதுபோன்ற சாதிய ஆணவ கொலை நடந்திருப்பது வெட்கக் கேடான விஷயம். நிச்சயம் இந்த தீர்ப்பு பயத்தை ஏற்படுத்தும்

udumalaipettai shankar case judgement
“விடுதலையான 3 பேருக்கும் தண்டனை கிடைக்க பெறும்வரை என் சட்ட போராட்டம் தொடரும்”: கௌசல்யா உறுதி

”சங்கர் கொலை வழக்கில் விடுதலையான மூன்று பேருக்கும் தண்டனை கிடைக்க பெறும்வரை என் சட்ட போராட்டம் தொடரும்”, என கௌசல்யா தெரிவித்துள்ளார்.