
தமிழகம் முழுவதும் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. புத்தாடை அணிந்து பொங்கலிட்டு கொண்டாடினார்கள். ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
தீபாவளியை விட பொங்கல் தான் தமிழ்நாட்டில் மவுசும் மதிப்பும் அதிகம். அந்த நான்கு நாட்களும் மாநகரங்களில் இருந்து பட்டிதொட்டி வரை ஊரே அல்லோலப்படும்.
தமிழகத்தின் அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் எதிர்வினையாற்றும் சமூக ஊடகங்களில் அட்டகாசம் செய்யும் மீம்ஸ் கிரியேட்டர்கள் இன்று ஏகத்துக்கும் சாட்டையை சுழற்றி இருக்கிறார்கள்.
திமுகவை எதிர்த்து தற்போது சண்டை போட ஆள் இல்லை. முதலில் நீங்கள் அனைவரும் இணைந்து சண்டைக்கு வாருங்கள்.
கடந்த 2019-ம் ஆண்டு இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ஆர்டிக்கள் 15 படத்தின் ரீமேக்காக இந்த படம் தயாராகியுள்ளது.
Tamil Serial Memes : சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த மீம்ஸ்களே ரசிகர்க்ள மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் திட்டம் உள்ளது. முதல் கட்டமாக பெண்கள் பள்ளியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணியைத் தொடங்குவதற்கு ஆலோசித்து வருகிறோம்.
ஜல்லிக்கட்டு காளையான மருது, அனைத்து வீர விளையாட்டு ஆன ஜல்லிக்கட்டு போட்டியின் கலந்து கொன்டு பரிசு பொருட்களை பெற்றது.
அழியும் நிலையில் உள்ள அரிய வகை மரங்களை தேடி கண்டுபிடித்து அடுத்த தலைமுறைக்கு அந்த மரங்களை கொண்டு செல்ல குழுவாக செயல்பட உள்ளோம்.
அஞ்சல் அலுவலகங்களில் தேர்வு இல்லாமல் 38,924 பேருக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் அலுவலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள பணிகளில் பெண்கள் எந்த வேலையை தேர்வு செய்யலாம் உள்ளிட்ட சந்தேகங்களுக்கு…
தூர்வாரும் பணிகளை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள உழவர் குழுக்களின் பணிகள் பற்றியும், விவசாயிகளின் தேவைகளையும் கேட்டறிந்தார்.
நீங்கள் இந்த கம்பளத்தை உற்று நோக்கினால் அதில் செல்போன் தெரியும். படத்தில் நீல நிற பட்டையை கூர்ந்து பாருங்கள்.