
தமிழகம் முழுவதும் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. புத்தாடை அணிந்து பொங்கலிட்டு கொண்டாடினார்கள். ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
தீபாவளியை விட பொங்கல் தான் தமிழ்நாட்டில் மவுசும் மதிப்பும் அதிகம். அந்த நான்கு நாட்களும் மாநகரங்களில் இருந்து பட்டிதொட்டி வரை ஊரே அல்லோலப்படும்.
ஆர்.பி.எல். வங்கி வழக்கமான குடிமக்களுக்கு ரூ. 2 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு 3.50% முதல் 7.80% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது.
தன் உடை குறித்து பேசிய ரசிகருக்கு பிக் பாஸ் ஷிவின் கணேசன் இன்ஸ்டாகிராமில் பதிலளித்துள்ளார்.
ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு ஆத்ம சித்தர் லெட்சுமி அம்மா இருச்சக்கர வாகனத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் தொடங்கினார். இப்பயணத்தை திரைப்பட இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.
யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2022ம் ஆண்டு தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற இஷிதா கிஷோரின் மதிப்பெண் சான்றிதழ் வைரலாகி வருகிறது.
ஒடிசா விமான நிலையங்களில் கட்டண உயர்வை கண்காணிக்க விமான நிறுவனங்களுக்கு மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
’தனி மாநிலங்களாக உணர்வது பிரிவினையை ஏற்படுத்துகிறது. இந்தியா என்ற ஒற்றை சிந்தனைக்கு இது ஆபத்தை உருவாக்கும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
விபத்தில் உயரிழந்தவர்களின் உடல் சிதைந்தும், கருகியும் இருப்பதால் அவர்களை அடையாளம் காண்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சுவையான வாழை இலை அல்வா ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போ
உங்கள் பழத்தை ஜூஸ் செய்வதிலிருந்து இரவு நேர சிற்றுண்டியாக சாப்பிடுவது வரை – இந்த பொதுவான நடைமுறைகள் ஏன் ஆரோக்கியமானவை அல்ல என்பதை அறிந்து கொள்ளுங்கள்.