
பிப்ரவரி 24 அன்று தொடங்கிய உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு எதிராக இந்தியா வெளியிட்ட வலுவான கண்டனம் இதுவாகும்.
உக்ரைன் விவகாரத்தில், ஐ.நா.,வில் தீர்மானம் கொண்டுவந்த மேற்கத்திய நாடுகள்; இராஜதந்திர சிக்கலில் சிக்கியுள்ள இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
ஐ.நா.வில் உள்ள இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி, “இந்தத் தருணத்தில் எவ்வளவு அச்சுறுத்தலாகத் தோன்றினாலும், கருத்து வேறுபாடுகள் மற்றும் சச்சரவுகளைத் தீர்ப்பதற்கான ஒரே தீர்வு உரையாடல்” என்றார்.
பருவநிலை விவகாரத்தை அனைத்துத் தரப்பு நாடுகளையும் உள்ளடக்கிய யுஎன்எஃப்சிசி தற்போது திறம்பட கவனித்து வருகிறது. அதனைவிட சிறப்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் எதுவும் செய்துவிட முடியாது என்கிறார்…