
கொரோனா பெருந்தொற்று மற்றும் கடுமையான கோவிட்-19 பாதிப்பின் விகிதங்கள் மூன்று டோஸ்களை காட்டிலும், நான்காவது டோஸுக்குப் பிறகு குறைவாக இருந்தன.
கோவிட்-19 தடுப்பூசிகள் உட்பட, பெரும்பாலான தடுப்பூசிகள், டெல்டாய்டு எனப்படும் மேல் கை அதாவது தோள்பட்டை தசையில் உள்ள தசைகளுக்குள் செலுத்தப்படும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர்கள்…
கொரோனா தடுப்பூசியான கோவாக்சினை ஐ.நா ஏஜென்சிகள் மூலம் வழங்குவதை WHO இடைநிறுத்தியுள்ளது, ஒரு ஆய்வின் மூலம் உற்பத்தி தொடர்பான சிக்கல்கள் கண்டறியப்பட்டன. இந்தச் சிக்கல்கள் என்ன, பாரத்…
Tamil Nadu health Minister Ma Subramanian said, “the booster dose vaccination camp will be held in Tamil Nadu every week…
ஒமிக்ரான் பாதிப்பு லேசானது தான் என கூறப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது.கடந்த வாரத்தில், ஐசியூவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை இரண்டு மடங்காக…
மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் சிறார்களுக்கு செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசி வகை குறித்தும், முன்பதிவு செய்வது குறித்தும் விளக்கப்பட்டிருந்தது.
15-18 வயதுக்குட்பட்டவர்கள் ஜனவரி 1 முதல் CoWIN இல் பதிவு செய்யலாம். பதிவு செய்வதற்கு, ஆதார் அல்லது வேறு எந்த அடையாள அட்டையும் இல்லாத பட்சத்தில், மாணவர்…
Latest Tamil News : இன்று இந்தியா – தென்னாப்ரிக்கா இடையே பாக்சிங் டே டெஸ்ட் நடைபெறுகிறது.
பூஸ்டர் டோஸ் பற்றிய முடிவு ஆதார அடிப்படையிலானதாக இருக்க வேண்டும் என்று WHO கூறியுள்ளது. வழக்கமான தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் மூலம் வழங்கப்படும் பாதுகாப்புக்கான ஆதாரம்…
கோவாக்ஸ் தடுப்பூசி பரிசோதனை கட்டத்தில் உள்ளது. மூன்று வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. பரிசோதனையில் உள்ள இந்த தடுப்பூசி நல்ல செயல்திறன் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் மொத்தமாக முதல் டோஸ் செலுத்தியதன் எண்ணிக்கை 80 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. ஆனால், பல மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்திய விழுக்காடு 70க்கும் குறைவாக உள்ளது.
மற்ற கொரோனா வேரியண்ட்களை போல் இல்லாமல், இந்த ஒமிக்ரான் வேரியண்ட் இயற்கையாகவும், தடுப்பூசிகள் மூலமாகவும் உடலில் உருவான நோய் எதிர்ச்சி சக்தியை எதிர்த்து அதிவேகமாக பரவக்கூடியது என…
Latest News : திட்டமிட்டபடி குளிர்கால கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
சண்டிகரில் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்ட 75 ஆயிரம் பேர், டோஸ்களுக்கான இடைவெளி முடிந்தும் இரண்டாம் டோஸ் எடுத்துக்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.
பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இரண்டு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆரம்ப காலத்தில் பல தடைகளை எதிர்கொண்டு, இந்த 100 கோடி தடுப்பூசி சாதனையை அடையும் அளவிற்கு…
உலகளவில் ஓவர்நைட்டில் நடந்த 5 முக்கிய சம்பவங்களை பார்த்து தெரிஞ்சுக்கோங்க…
Combo antibody treatment reduces hospitalisation Tamil News அதிக ஆபத்துள்ள நோயாளிகளுக்கு கோவிட் -19-ன் தாக்கத்தைக் குறைக்க மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் சிகிச்சை உதவுகிறது.
‘No death due to lack of oxygen’ says TN health minister Ma Subramanian tamil news: ஆக்சிஜன் பற்றாக்குறையால் இந்தியாவில் ஒரு உயிரிழப்பு…
Latest Tamil News பெண் பயணிகள் மற்றும் 12 வயதுக்குட்பட்ட சிறார்கள் எல்லா நேரமும் ரயில் சேவையைப் பயன்படுத்தலாம்.
Moderna vaccine elicits immune response in infant model தடுப்பூசிகளின் நீண்டகால பாதுகாப்பை நன்கு புரிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆண்டு சவாலான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.