
முந்தைய மதிப்பீடான 10-15 மில்லியன் பயணிகளோடு ஒப்பிடும்போது, இம்முறை 8-10 மில்லியன் பயணிகள் மட்டுமே சர்வதேச அளவில் பயணிக்க எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
பாதுகாப்பாக உணரும் இரு நாடுகளுக்கு இடையே ஏர் பபுள் பயண ஏற்பாடுகள் நிறுவப்பட்டுள்ளது. இதுபோன்ற விமானங்களில் ஏற தூதரகத்தில் பயணிகள் தங்களைப் பதிவு செய்திருக்க வேண்டும்.
இந்த விபத்தால் திருச்சி – புதுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் பகல்-இரவு மோதலாக நடக்கிறது.
இந்தியாவில் முதல் முதலாக ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் சுகாதார உரிமை மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது.
கோவில்பட்டியில் பாஜக தலைவர் எச்.ராஜாவுக்கு கருப்பு கோடி காட்ட முயன்ற 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் நன்றாக உள்ளது. ஆனால் தென் மாநிலங்களில் நீர்மட்டம் இயல்பை விட குறைவாக உள்ளது.
கைதான நபரிடம் விசாரித்த போது, ஆம் ஆத்மியின் தலைமையகத்தில் சுவரொட்டிகளை வழங்குமாறு தனது முதலாளி தன்னிடம் கேட்டதாகவும், ஒரு நாள் முன்னதாகவே டெலிவரி செய்ததாகவும் தெரிவித்தார்.
கிரிப்டோகரன்சி வர்த்தகம் குறித்த விழிப்புணர்வு இல்லாததே இந்த மோசடிகளின் வெற்றிக்குக் காரணம் என்று குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) காவல் கண்காணிப்பாளர் சுமன் டி பென்னேகர் கூறியுள்ளார்
சட்டமன்றத்தின் இன்று பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற உள்ள நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் யாரும் விணாக புகழ வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு செயற்கை ஆக்ஸிஜன் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
புகார்கள் வந்ததையடுத்து இன்ஸ்பெக்டர் ராணி சம்பந்தப்பட்ட வழக்கு குறித்து விரிவான விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவிட்டார்.