
முந்தைய மதிப்பீடான 10-15 மில்லியன் பயணிகளோடு ஒப்பிடும்போது, இம்முறை 8-10 மில்லியன் பயணிகள் மட்டுமே சர்வதேச அளவில் பயணிக்க எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
பாதுகாப்பாக உணரும் இரு நாடுகளுக்கு இடையே ஏர் பபுள் பயண ஏற்பாடுகள் நிறுவப்பட்டுள்ளது. இதுபோன்ற விமானங்களில் ஏற தூதரகத்தில் பயணிகள் தங்களைப் பதிவு செய்திருக்க வேண்டும்.