
குனோ தேசியப் பூங்காவில் இரண்டு சிறுத்தைகள் ஒரு மானை கொன்றுள்ளன. இது ஏன் பேசப்படுகிறது? எப்படியாவது சிறுத்தைகள் வேட்டையாடக் கூடாதா? ஆம், அவைகள் வேட்டையாடி இருக்கிறது. அதனால்தான்,…
மெட்ராஸ் ஐஐடி கேம்பஸ்ஸில் ஒரு குரங்கும் ஒரு புள்ளி மானும் சமூக வலைத்தளத்தில் இருக்கும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடலின் ஆழத்தில் 600 மீட்டர்கள் வரை பயணிக்கும் இந்த கடல் வாழ் பாலூட்டியால் 8 வகையான குரல் ஒலிகளை வாய் மற்றும் நாசி வழியாக ஏற்படுத்த முடியுமாம்
ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள சரணாலயத்தில் கொடிய விஷம் கொண்ட இரண்டு பாம்புகள் சண்டையிடும் அரிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.