
விவசாய குடும்பத்தை சேர்ந்த நான், என் கிராம வளர்ச்சிக்கு, பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறேன். என் மனைவியையும், சேவையில் ஈடுபாடு உள்ளவராக இருக்க வேண்டும் என,…
இங்கே எழுத்துலகில் அவர் தொட்ட உயரத்தை அண்ணாந்து பார்த்து கழுத்து சுழுக்கி கொண்டவர்கள் ஊசிப்போன மாவை வாலினி போல் வாரிப் பூசி சுகம் காண்கிறார்கள்.
கன்னியாகுமரி பார்வதிபுரத்தில் தன்னை தாக்கிய கடைக்காரர் செல்வம், கிரிமினல் பின்னணி கொண்டவர் என்று எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் ‘விஜய் 62’ படத்துக்கு வசனம் எழுதியுள்ளார் ஜெயமோகன்.