New Update
/indian-express-tamil/media/media_files/D1hj0eFx0zfcn7mpdkc1.png)
சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற தே.மு.தி.க-வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டார்.
தேமுதிக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பிரேமலதா விஜயகாந்த், மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற தே.மு.தி.க-வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டார்.