Advertisment

ஆளுனர் அதிகாரம் பறிப்பு; துணைவேந்தர்களை அரசு நியமனம் செய்ய மசோதா: சட்டமன்றத்தில் தாக்கல்

பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய வகை செய்யும் மசோதா தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

author-image
WebDesk
New Update
ஆளுனரை போஸ்ட்மேனுடன் ஒப்பிட்ட ஸ்டாலின்: என்ன ரியாக்ஷன்?

பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய வகை செய்யும் மசோதா தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

Advertisment

தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.

துணை வேந்தர்களை மாநில ஆளுனர் மட்டுமே நியமனம் செய்ய அதிகாரம் இருக்கும் நிலையில், அவரது அதிகாரத்தை அரசுக்கு மாற்றும் வகையில் சட்டத் திருத்தம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கக்கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அறநிலையத் துறைக்கு 4 தளங்களுடன் புதிய கட்டிடம்: பூமி பூஜையில் ஸ்டாலின் பங்கேற்பு

அவர் மேலும் பேசுகையில், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது என்றார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment