'கரணம் தப்பினால் மரணம்' - நூலிழையில் முதலையிடம் உயிர் தப்பிய இளைஞர் (வீடியோ)

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamil viral video, social media viral, latest viral video, வைரல் வீடியோ, social media viral, சோஷியல் மீடியா வைரல், வைரல் செய்திகள், animal viral video

tamil viral video, social media viral, latest viral video, வைரல் வீடியோ, social media viral, சோஷியல் மீடியா வைரல், வைரல் செய்திகள், animal viral video

Tamil Viral Video: வாழ்க்கையில எப்போதும் உஷாரா இருக்கணும் பங்கு.... இந்த வீடியோவுல வர அந்த ப்ரோ-வ போல...

Advertisment

பாசி படர்ந்த ஒரு சிறிய குட்டையில், கைகளில் இறைச்சி ஒன்றை வைத்துக் கொண்டு அந்த ப்ரோ அமர்ந்திருக்க, சடாரென்று அவரை நோக்கி குட்டையில் இருந்து முதலை ஒன்று பாய்ந்து வர, கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ப்ரோ தப்பிச் சென்றார்.

”கர்மா”ன்னு ஒன்னு இருக்கு! மாட்டு வண்டில இவ்ளோ பேர் ஏறுனா மாடு பாவம் இல்லையா?

ஒருவேளை சிக்கியிருந்தால், வெட்டப்பட்ட அந்த இறைச்சியை விட, சுண்ட சுண்ட இளம் இரத்தத்துடன 40 கிலோவுக்கு இறைச்சி கிடைத்திருக்கும்.

Advertisment
Advertisements
20, 2020

அப்புறம், இன்னொரு விஷயம்... அந்த ப்ரோ குட்டையில் முதலை இருப்பது தெரிந்து தான் விளையாடி இருக்கிறார். தெரிஞ்சே சேத்துல காலை விட்டிருக்காப்ள. நீங்க உங்க ஹீரோயிஸத்தை காட்ட ஏதும் சாகசம் பண்ணிடாதீங்க. அப்புறம் சட்னி தான்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: